தனியே
தவிக்க
விட்டுச்சென்ற
நிமிடங்கள் ..!
அழுது
தீர்ந்த கண்ணீர் !
நீ வரும்
தூரம் பார்த்து ..
ஏங்கிய நொடிகள் !
மறந்து போன
உன்னை
இருப்பதாய்
நினைத்து
உன் வருகைக்காக
காத்து இருக்கும்
எனது இதயம்..
யாரோ ஒருவரின்
முகச்சாயல் பார்த்து
நீயாக இருக்க கூடாத என்று
ஏமாற்றிக்கொண்ட நொடிகள்...
2 comments:
ஆஆஆஆஆஆ சிவா வெல்கம் வெல்கம்.... வந்ததுதான் வந்தீங்க எதுக்கு இப்படி கண்ணீர்ர்?:) என்ன நடந்தது?:).. நல்லாத்தானே போய்க் கொண்டிருந்துது?:)..
கவிதை அழகு... நானும் இப்படிக் கவிதை எழுத முயற்சிக்கிறேன் வருகுதில்லையே கர்ர்ர்:))
Ada VAAnga Naani,
epovathu aaarvathila eluthinathu.....avv
just entry poten,...:
So Far Not Yet started to Writing the blogs..
Soon it will be....
Thank you
Post a Comment