Wednesday, June 20, 2018

காயம் மாறிடுமா..!


தனியே
தவிக்க
விட்டுச்சென்ற
நிமிடங்கள் ..!

அழுது
தீர்ந்த கண்ணீர் !

நீ வரும்
தூரம் பார்த்து ..
ஏங்கிய நொடிகள் !

மறந்து போன
உன்னை
இருப்பதாய்
நினைத்து
உன் வருகைக்காக
காத்து இருக்கும்
எனது இதயம்..

யாரோ ஒருவரின்
முகச்சாயல் பார்த்து
நீயாக இருக்க கூடாத என்று
ஏமாற்றிக்கொண்ட நொடிகள்...



2 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆஆ சிவா வெல்கம் வெல்கம்.... வந்ததுதான் வந்தீங்க எதுக்கு இப்படி கண்ணீர்ர்?:) என்ன நடந்தது?:).. நல்லாத்தானே போய்க் கொண்டிருந்துது?:)..

கவிதை அழகு... நானும் இப்படிக் கவிதை எழுத முயற்சிக்கிறேன் வருகுதில்லையே கர்ர்ர்:))

Unknown said...

Ada VAAnga Naani,

epovathu aaarvathila eluthinathu.....avv

just entry poten,...:

So Far Not Yet started to Writing the blogs..

Soon it will be....

Thank you

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...