Saturday, August 14, 2010

சித்திரம் தோணுதடி



சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி..




மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்..

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்..

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சபாஷ்
பலே

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி..

கனவில் வாழும் மானிடா





மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா



(மண்ணில் இந்த)

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி
ச்ந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் குங்க்ங்குமமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த)

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தந்து
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா ...

காதல் கடிதம்


கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா



நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை

ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா?
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா?

( கண்ணுக்குள் நூறு நிலவா.... )


தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்ற்ம் சொல்லுமா

கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா?

வானுக்கு எல்லை யார் போட்டது?
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது..

சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது?


(கண்ணுக்குள் நூறு நிலவா....)


ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்

உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது

ரெண்டா? ஏது? ஒன்று பட்ட போதும்...


(கண்ணுக்குள் நூறு நிலவா....)

காதல்


ரகசியமானது காதல்


ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல்



சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிசத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

(ரகசியமானது)

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தனே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல..

(ரகசியமானது)

Tuesday, August 10, 2010

ஹேய்


சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி


சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி


ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே


பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி



ிரித்து சிரித்துதான்
பேசும் போதிலே
வலைகளை நீ விரிக்கிராய்
சைவம் என்றுதான்
சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அட
கொட்ட கொட்ட
விழித்தே துடிக்கிறேன்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

இதயம் உருகிதான்
கரைந்து போவதை
பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான்
இன்னும் தொடருமா
கேட்கிறேன்
உனை கேட்கிறேன்
இது என்ன இங்கு வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவும்
அட இங்கு வந்த நினைவும்
மறக்குமா

ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
உன் அழகை
விண்ணில் இருந்து
எட்டி எட்டி நிலவு
பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில்
வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள்
மண்ணில் குதிக்கும்

Wednesday, August 4, 2010

ஆரிராரோ



கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...



கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே.. கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி...
நீதானே என் சந்நிதி...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

எங்கள் முதல் வணக்கம்


ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்



தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட


கன்னிய பூமி இது

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

வண்ணம் பல வண்ணம்
நம் எண்ணம் ஒன்றல்லோ
பறவைகள் பலவன்றோ
வானம் ஒன்றேன்றோ
தேகம் பலவாகும்
நம் இரத்தம் ஒன்றல்லோ
பாசைகள் பலவன்றோ
தேசம் ஒன்றேன்றோ
பூக்கள் கொண்டு வந்தால்
புண்ணிய தேசமடா
வால்கள் கொண்டு வந்தால்
தலையை வாங்கிடும் தேசமடா
எங்கள் இரத்தம்
எங்கள் கண்ணீர்
இவை இரண்டும் கலந்த எங்கள் ஸ்ரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே

தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

சட்டம் நம் சட்டம்
புது வேகம் கொள்ளாதோ
வேகமிருந்தால் தான்
வெற்றிகள் உண்டாகும்
மண்ணில் நம் மண்ணில்
புது சக்தி பிறக்காதோ
சக்தி இருந்தால் தான்
சரித்திரம் உண்டாகும்
சட்டம் கயிறு கொண்டு
நீ ஈடுபிடித்து விடு
சரியா இல்லை என்றால்
அதன் வேரை அறுத்துவிடு
புலி போல் எழுக
புயல் போல் விரைக
அட இளைய இரத்தம் என்ன போலியா
எழுத வேண்டும் புதிய இந்தியா

சுதந்திரத்தை காத்த அனைவருக்கும்
சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசமிது
இரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் கொண்ட
கன்னிய பூமி இது

ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த்ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

Tuesday, August 3, 2010

கண்டேனடி தோழி


கனா கண்டேனடி தோழி....
கனா கண்டேனடி...! கனா கண்டேனடி..
கனா கண்டேனடி...

(கனா....)

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள்
அகமெது புறமெது புரிந்தது போலே கனா கண்டேனடி...
உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள்
சுவையெது சுகமெது அறிந்தது போலே
கனா கண்டேனடி தோழி... கனா கண்டேனடி


(கனா.......)

எதையோ என் வாய் சொல்லத் தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க
உதடுகள் நான்கும் ஒட்டிக்கொள்ள நான் கண்டேன்
நிலம் போல் உன் மனம் விரிந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க
இதயம் இரண்டும் கட்டிக் கொள்ள நான் கண்டேன்
ஒரு கண்ணில் அமுதம் கண்டேன்
மறு கண்ணில் அமிலம் கண்டேன்!
எங்கெங்கோ தேடித் தேடி
உன்னில் என்னை நான் கண்டேன்

(கனா.........)

இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க
படை போல் உன் விரல் பதறித் தடுக்க
கூச்சம் உன்னை நெட்டித் தள்ள நான் கண்டேன்!
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னைச் சொட்டச் சொட்ட நான் கண்டேன்
நிறம் இல்லா உலகம் கண்டேன்
நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
எங்கெங்கோ தேடித் தேடி
என்னில் உன்னை நான் கண்டேன்

Monday, August 2, 2010

என்ன பத்தி


ஆடுங்கட
என்ன சுத்தி
நான் ஐய்யனாரு
வெட்டு கத்தி
பாட போரென்
என்ன பத்தி
கேளுங்கட
வாய போத்தி


ஆடுங்கட
என்ன சுத்தி
நான் ஐய்யனாரு
வெட்டு கத்தி
பாட போரென்
என்ன பத்தி
ஹெய் கேளுங்கட
வாய போத்தி

கடா வெட்டி
பொங்க வெச்ச
காளி ஆத்த
பொங்கல் அட
துள்ளிக்கிட்டு
பொங்க வெச்ச
ஜல்லி கட்டு
பொங்கல் அட

ஹெய் அடியும் ஒதையும்
கலந்து வெச்சு
விடிய விடிய
விருந்து வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

ஆடுங்கட
என்ன சுத்தி
நான் ஐய்யனாரு
வெட்டு கத்தி
பாட போரென்
என்ன பத்தி
ஹெய் கேளுங்கட
வாய போத்தி

போக்கிரிய சுட்டாலே சூடு
இவன் நின்னால அதுரும்ட ஊரு
அட கை தட்டி கும்மாளம் போடு
கொண்டாட்டம்
நீ விருப்பொம்
மடிப்போம்
களிப்போம்
இவன் வந்தாலே விஸ்ட்லே அடிக்கும் பாரு
எனாளுமே
பரப்போம்
அதில்தான்
கலப்போம்
போடு

பச்ச புள்ள
பிஞ்சு வெரல்
அஞ்சுக்கும் பத்துக்கும்
வேல செஞ்ச
முந்தாணியில்
தூளி கட்டும்
தாய் மாரே நீயும்
கொஞ்சம் தள்ளி வெச்ச
ஆத்த உன்ன மன்னிப்பாள
தாய் பால் உனக்கு கொக-கொல
தாயும் சேயும் ரெண்டு கண்ணு
கால தொட்டு பூஜ பண்ணு
நான் ரொம்ப தெருப்பு
என்னோட பொரப்பு
நடமாடும் நெருப்பு

ஹெய் அடியும் ஒதையும்
கலந்து வெச்சு
விடிய விடிய
விருந்து வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

(சொருச்)

மழை காலத்தில்
குடிசைஎல்லாம்
கண்ணீரில் மிதகின்ற கட்டுமரம்
வெய்யில் காலத்தில்
குடிசைஎல்லாம்
அணையாமல் எரிகின்ற காட்டுமரம்
சேரி இல்லா ஊருக்குள்ளே
பொரக்க வேணும் பேர புள்ஸ்
பட்டதெல்லாம் எடுத்து சொல்ல
பட்ட படிப்பு தேவ இல்ல
தீ பந்தம் எடுத்து
தீண்டாமை கோளுத்து
இதுதான் என் கருத்து

ஹெய் அடியும் ஒதையும்
கலந்து வெச்சு
விடிய விடிய
விருந்து வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

ஆடுங்கட
என்ன சுத்தி
நான் ஐய்யனாரு
வெட்டு கத்தி
பாட போரென்
என்ன பத்தி
ஹெய் கேளுங்கட
வாய போத்தி

கடா வெட்டி
பொங்க வெச்ச
காளி ஆத்த
பொங்கல் அட
துள்ளிக்கிட்டு
பொங்க வெச்ச
ஜல்லி கட்டு
பொங்கல் அட

ஹெய் அடியும் ஒதையும்
கலந்து வெச்சு
விடிய விடிய
விருந்து வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்
இடுப்பு எலும்ப
ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்ச
போக்கிரி பொங்கல்
போக்கிரி பொங்கல்

ஒளித்துளி




தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

அந்த ஓசோன் தாண்டி வந்து
ஒரு ஒளித்துளி பேசியதே
இனி எல்லாம் காதல் பயம்
எனைக் கொன்றாய் விந்தையுகம்

தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

சித்திரை மாதம் மார்கழியானது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா
என் அழகிய தீவே வா

தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

வீசி வரும் தென்றலை கிழித்து
ஆடைகள் நெய்து தருவேனே

பூத்து நிற்க்கும் பூக்களை செதுக்கி
காலணி செய்து தருவேனே

வானவில்லில் ஒரு நிறம் பிரித்து
உதட்டுக்கு சாயம் தருவேனே.



மின்னல் தரும் ஒளியினை உருக்கி
வளையலும் செய்து தருவேனே

என் இதயம் சிறகாச்சு
என் இளமை நியமாச்சு

வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா
என் அழகிய தீவே வா

தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே...

என்கிட்ட மோதாதே


என்கிட்ட மோதாதே
நான் ராஜாதிராஜனடா
வம்புக்கு
இழுக்காதே
நான் வீராதிவீரனடா




இனி தப்பாட்டம்
என்னோடு ஆடாதே
அட...
அப்புறமா
குத்துப்பட்டு
ஓடாதே



என்கிட்ட மோதாதே
நான் ராஜாதிராஜனடா..

வம்புக்கு
இழுக்காதே
நான் வீராதிவீரனடா

தாமரை மேலே




மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ?
அன்பே!.... என் அன்பே!
தொட்டவுடன் சுட்டதென்ன
கட்டழகு வட்ட நிலவோ?
கண்ணே!.... என் கண்ணே!
பூபாளமே... கூடாதென்னும் வானம் உண்டோ சொல்

தாமரை மேலே, நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன?
நண்பர்கள் போலே வாழ்வதற்கு
மாலையும் மேளமும் தேவையென்ன?
சொந்தங்களே இல்லாமல், பந்தபாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன... சொல்!

மேடையைப் போலே வாழ்க்கை அல்ல
நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
ஓடையைப் போலே உறவும் அல்ல
பாதைகள் மாறியே பயணம் செல்ல
விண்ணோடு தான் உலாவும், வெள்ளி வண்ண நிலாவும்
என்னோடு நீ வந்தால் என்ன..? வா!

தென்பாண்டிச் சீமையில


தென்பாண்டிச் சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ.

வளரும் பிறயே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே..



தென்பாண்டிச் சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

வளரும் பிறயே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே..

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...