Friday, October 14, 2011

விழிகளிலே ஒரு மயக்கம்...!




கண்ணுக்குள்
இருக்கும்
கருவிழியே
உன் விழி
பேசும்
மொழி
தெரியாமல்
தவிக்கிறேன் !

உன் இமைகள்
அசையும் போதும்
பார்க்கும் திசை நோக்கி
இமைக்காமல்
தவம் இருக்கிறேன்!

இமைக்கும் நேரத்தில்
உன் பார்வை கடந்துவிட்டால்
தவம் கலைந்து விடும் என்று!

தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!

கோவத்தில்
பார்ப்பாயோ?
இல்லை
தாபத்தில்
அனுதாபத்தில்
பார்ப்பாயோ?
தெரியாது.

ஆனால்
ஒருமுறையாவது
என்விழிக்கு
பார்வை கொடு!

உனக்காய்
நான் தேடிய
ஒரு வார்த்தை
ஒன்று மட்டும்தான்!

உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்!

டிஸ்கி:

என்னவளே
ஏன் எப்படி
அழகாய் இருந்து
பயமுறுத்துகிறாய்?

பேய்களை கண்டு
எனக்கு பயம் இல்லை
என்று சொன்னதாலா?

67 comments:

Mathuran said...

அசத்தலான கவிதை நண்பா
வாழ்த்துக்கள்

Mathuran said...

திரட்டிகளில் இணைக்கவில்லையா

Mahi said...

நல்ல கவிதை சிவா! ரோஜாவைக் காணோமே? :)

COOL said...

கவிதைகள் நன்றாக உள்ளது...

Unknown said...

மதுரன் said...
அசத்தலான கவிதை நண்பா
வாழ்த்துக்கள்

October 14, 2011 10:11 அம//



நன்றி மதுரன்

முதல் வாழ்த்துக்கும்

இது சாதரண வரிகள் மட்டும்மே

கவிதை எல்லாம் இல்லை நண்பா

Unknown said...

மதுரன் said...
திரட்டிகளில் இணைக்கவில்லையா

October 14, 2011 10:11 அம//



இல்லை நண்பா அதில் விருப்பம் இல்லை

Unknown said...

Mahi said...
நல்ல கவிதை சிவா! ரோஜாவைக் காணோமே?//



நன்றி மகிமா.

ரோஜா இருக்கே :)

Unknown said...

cool said...
கவிதைகள் நன்றாக உள்ளது...

/



வாங்க கூல்

நன்றி தங்கள் முதல் வருகைக்கும்

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆ வந்திட்டுது... வந்திட்டுது... சிவாவுக்கு ஸ்ராட் ஆகிடுச்சூஊஊஊஊஊஊ.....:)))

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதாரது குறுக்க கேள்வி கேட்கிறது என்ன ஸ்ராட் ஆகிட்டுதென?:)))).

நில்லுங்க கவிதை படிக்கோணும் நானும்.

முற்றும் அறிந்த அதிரா said...

//உன் விழி
பேசும்
மொழி
தெரியாமல்
தவிக்கிறேன் !///


ஆஆஆஆஆ.... இது அதுதான்.. அதேதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

முற்றும் அறிந்த அதிரா said...

//கோவத்தில்
பார்ப்பாயோ?///

எங்கே றீச்சர்?:)) அவ தானே புரூவ் ரீடர்:))) கூப்பிடுங்க இங்கே:))))).

முற்றும் அறிந்த அதிரா said...

//உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்! //

சே..சே..சே... அண்டைக்கு மழை பெய்திருக்காட்டில், இண்டைக்கு சிவாவுக்கு இப்படி ஆகியிருக்குமோ?:))))))...

மழையே நீ நல்லா இருப்பியா?:)))))

முற்றும் அறிந்த அதிரா said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வாஆஆ... என்னதான் டிஸ்கி போட்டு என் கவனத்தை திசை திருப்பினாலும்... கவிதை சொல்லிடுச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

லேட்டா வந்தாலும், அழகான கவிதை சிவா... நன்றாகவே எழுதுறீங்க.

வர வர முன்னேறிட்டே வாறீங்க .... அனைத்திலும்:))))).

வாழ்த்துக்கள் சிவா...
சீயா மீயா.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆ .. மறந்திட்டனே... மீ... ட..., வாணாம் சொன்னால் எல்லோரும் கும்ம்மிப் போடுவினம்:)) ஒரு அப்பாவிப் பூஸைப்பிடித்து:)))

MANO நாஞ்சில் மனோ said...

உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்!//

கல்லறைக்குள்ளும்......

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை சூப்பர் மக்கா சிவா.....!!!

Unknown said...

athira said...
ஆஆஆஆஆ வந்திட்டுது... வந்திட்டுது... சிவாவுக்கு ஸ்ராட் ஆகிடுச்சூஊஊஊஊஊஊ.....:)))
----

என்ன ஸ்டார்ட் ??????ஆகிட்டு....வண்டியா?

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதாரது குறுக்க கேள்வி கேட்கிறது என்ன ஸ்ராட் ஆகிட்டுதென?:)))).

நில்லுங்க கவிதை படிக்கோணும் நானும்.



ஓகே படிங்க பட் கவிதை ????எங்க படிக்க போறீங்க

வாங்க பேபி அதிரா

Unknown said...

thira said...
//உன் விழி
பேசும்
மொழி
தெரியாமல்
தவிக்கிறேன் !///


ஆஆஆஆஆ.... இது அதுதான்.. அதேதான் அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

October 14, 2011 4:42 ப//

ஆவ்வ எதுன்னு சொல்லிட்டு போங்க

பேபி

எனக்கு ஏதும் தெரியாது நான் சின்ன பிள்ளையாக்கும் ஆறு வயசில இருந்தே :)

முற்றும் அறிந்த அதிரா said...
This comment has been removed by the author.
முற்றும் அறிந்த அதிரா said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் சொல்ல மாட்டேன்:)) நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே அவ்வ்வ்வ்வ்வ்:)))

Unknown said...

athira said...
//கோவத்தில்
பார்ப்பாயோ?///

எங்கே றீச்சர்?:)) அவ தானே புரூவ் ரீடர்:))) கூப்பிடுங்க இங்கே:))))).

ஒச்ட்//



நோ நோ அவங்க இல்லை:)

இவங்க புது டீச்சர் :)

முற்றும் அறிந்த அதிரா said...

//நோ நோ அவங்க இல்லை:)

இவங்க புது டீச்சர் :)//

karrrrrrrrrrrrrrrrrr அடிக்கடி ரீச்சரை மாத்துறீங்க?:)) ரீச்சரை மட்டும்தானே:)))

Unknown said...

athira said...
//உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்! //

சே..சே..சே... அண்டைக்கு மழை பெய்திருக்காட்டில், இண்டைக்கு சிவாவுக்கு இப்படி ஆகியிருக்குமோ?:))))))...

மழையே நீ நல்லா இருப்பியா?:)))))

October 14, 2011 4:௪௫//



ஹஹஹா நோ நோ இப்பவும் மழை பெய்ய வில்லை

பாவம் திட்டாதீங்க அதிரா பேபி :)

Unknown said...

athira said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வாஆஆ... என்னதான் டிஸ்கி போட்டு என் கவனத்தை திசை திருப்பினாலும்... கவிதை சொல்லிடுச்சே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

லேட்டா வந்தாலும், அழகான கவிதை சிவா... நன்றாகவே எழுதுறீங்க.

வர வர முன்னேறிட்டே வாறீங்க .... அனைத்திலும்:))))).

வாழ்த்துக்கள் சிவா...
சீயா மீயா.

//

நன்றி உங்கள் பொன்னான வாழ்த்துக்களுக்கு

வரிசையான கமெண்டுக்கு

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

அதிரா பேபி

அது என்ன

சீயா மியா ?

Unknown said...

athira said...
ஆஆஆஆ .. மறந்திட்டனே... மீ... ட..., வாணாம் சொன்னால் எல்லோரும் கும்ம்மிப் போடுவினம்:)) ஒரு அப்பாவிப் பூஸைப்பிடித்து:)))

October 14, 2011 4:49 பம்//



என்ன சொல்லுங்க சிவாவுக்கு ஏதும் பொண்ணு பார்த்து வைத்து இருக்கீங்களா?

சரி வேணாம் தனிய சொல்லுங்க என்ன சொல்ல வந்தீங்க என்று :)

மிக்க நன்றி

அதிரா பேபி

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்!//

கல்லறைக்குள்ளும்......

October 14, 2011 4:55 பம்//



வாங்க அண்ணாச்சி

நாம கடை பக்கம் எல்லாம் வந்து இருக்கீங்க
நன்றி

அதையும்
(கல்லறைக்குள்ளும்...)
சேர்த்துவிடுவோம்

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
கவிதை சூப்பர் மக்கா சிவா.....!!!

October 14, 2011 4:55 பம்//

நன்றி அண்ணாச்சி

உங்கள் வருகைக்கும் மீண்டும் வருக

Unknown said...

thira said...
//நோ நோ அவங்க இல்லை:)

இவங்க புது டீச்சர் :)//

karrrrrrrrrrrrrrrrrr அடிக்கடி ரீச்சரை மாத்துறீங்க?:)) ரீச்சரை மட்டும்தானே:))
kirrrr

babyyyyyyyyyy..

ஜெய்லானி said...

மென்மையான கவிதை..!! :-)))

முற்றும் அறிந்த அதிரா said...

//என்ன சொல்லுங்க சிவாவுக்கு ஏதும் பொண்ணு பார்த்து வைத்து இருக்கீங்களா?//

அவ்வ்வ்வ்வ்வ்... கஸ்டப்பட்டு ஒரு அயகான, அறிவான பெண்ணாகப் பொருத்தம் பார்த்துக் கூட்டி வந்தால், சிவாவின் படம் காட்டுங்க அப்போதான் நான் முடிவு சொல்வேன் என்றா, ஓக்கை என சிவாவின் புளொக்குக்கு கூட்டி வந்து... இங்கிருக்கும் படத்தைக் காட்டினல்....

உது பேபி அப்போ இன்னும் வளரட்டும் எனச் சொல்லிட்டு ஓடிட்டா சிவா:)))) நான் என்ன பண்ணட்டும்?:)) நீங்க கெதிகெதியா வளருங்கோவன்:)))).

Anonymous said...

இந்தாங்க சிவா...ஒரு ரோஜா பூந்தோட்டம்...

ரசித்தேன்...வளர்க உங்கள் காதல்...கூடவே...கவியும்....

Angel said...

//தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!//
அழகிய வரிகள் .அந்த ரோஜா ரொம்ப ரொம்ப அழகு

Unknown said...

athira said...
//என்ன சொல்லுங்க சிவாவுக்கு ஏதும் பொண்ணு பார்த்து வைத்து இருக்கீங்களா?//

அவ்வ்வ்வ்வ்வ்... கஸ்டப்பட்டு ஒரு அயகான, அறிவான பெண்ணாகப் பொருத்தம் பார்த்துக் கூட்டி வந்தால், சிவாவின் படம் காட்டுங்க அப்போதான் நான் முடிவு சொல்வேன் என்றா, ஓக்கை என சிவாவின் புளொக்குக்கு கூட்டி வந்து... இங்கிருக்கும் படத்தைக் காட்டினல்....

உது பேபி அப்போ இன்னும் வளரட்டும் எனச் சொல்லிட்டு ஓடிட்டா சிவா:)))) நான் என்ன பண்ணட்டும்?:)) நீங்க கெதிகெதியா வளருங்கோவன்:)))).



நோ அயகான சுமாரான பொண்ணே போதும்..இப்போ வேணாம் நா பெரிய பிள்ளைய வளந்த பிறகு வாங்கோ :)

உது பேபி அப்போ இன்னும் வளரட்டும் எனச் சொல்லிட்டு ஓடிட்டா சிவா:)))) ஹஹஹா

நான் வளர்கிறேன் அதிர பேபி :)

நன்றி உங்கட அனைத்து பதிலுக்கும்:)

Unknown said...

ஜெய்லானி said...
மென்மையான கவிதை..!! :-)))

October 14, 2011 8:43 ப//



வாங்க ஜெய் அண்ணா

பெரிவங்கள் எல்லாம் வந்து இருக்கீங்க

வந்தனம் /\

மாய உலகம் said...

கவிதை கலக்கல்.. டிஸ்கி ம்ம்ம்ம் சூப்பர்.. அழகைப்பார்த்து பயம்... அப்ப என்னைப்பார்த்தால் கூட பயப்படுவாங்கன்னு நினைக்கிறேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

ரெவெரி said...
இந்தாங்க சிவா...ஒரு ரோஜா பூந்தோட்டம்...

ரசித்தேன்...வளர்க உங்கள் காதல்...கூடவே...கவியும்....

October 15, 2011 1:15 அம//



வாங்க வாங்க ரேவரி அண்ணாச்சி

நன்றி உங்கள் பூந்தோட்ட வாழ்த்துக்கு

அண்ணா காதல் எல்லாம் ஒன்றும் இல்லை நீங்க வேற :)

பீதிய கிளப்பாதீங்க

Unknown said...

angelin said...
//தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!//
அழகிய வரிகள் .அந்த ரோஜா ரொம்ப ரொம்ப அழகு

October 15, 2011 6:07 அம//

வாங்க வாங்க ஏஞ்சலின் அக்கா

நன்றி உங்கள் வருகைக்கும்

Unknown said...

மாய உலகம் said...
கவிதை கலக்கல்.. டிஸ்கி ம்ம்ம்ம் சூப்பர்.. அழகைப்பார்த்து பயம்... அப்ப என்னைப்பார்த்தால் கூட பயப்படுவாங்கன்னு நினைக்கிறேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

October 15, 2011 10:14 அம\//



வாங்க வாங்க வாங்க

பின்னூட்ட புயலே

மாயா வருக

உங்களை பார்த்து நானே மிரண்டு போய்

உங்கட பின்னுட்டம் பார்த்து:)

ezhilan said...

நல்ல கவிதை. தொடரட்டும் இதுபோன்ற கவிதிகள். நன்றி,சிவா. வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...

///இமைக்கும் நேரத்தில்
உன் பார்வை கடந்துவிட்டால்
தவம் கலைந்து விடும் என்று////

சரியாப் போச்சது போங்க அப்புறம் கண் என்னத்துக்கு ஆகும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

Unknown said...

ezhilan said...
நல்ல கவிதை. தொடரட்டும் இதுபோன்ற கவிதிகள். நன்றி,சிவா. வாழ்த்துக்கள்.

October 15, 2011 11:07 AM

மிக்க நன்றி ஐயா

Unknown said...

♔ம.தி.சுதா♔ said...
///இமைக்கும் நேரத்தில்
உன் பார்வை கடந்துவிட்டால்
தவம் கலைந்து விடும் என்று////

சரியாப் போச்சது போங்க அப்புறம் கண் என்னத்துக்கு ஆகும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

October 15, 2011 12:05 பம்//



வாங்க சுதா

நன்றி

கண் ஒன்றும் ஆகாது :)

கன்னியின் கடைக்கண் படும் வரையிலும் :)(SUMMA THAMASU..)

M (Real Santhanam Fanz) said...

கவிதை சூப்பர்... அத விட அந்த டிஸ்கியில் உள்ள பேய் ஹைக்கூ சூப்பர்...

ஆமா வடக்கு வீதி ரசிகர் மன்ற நடவடிக்கைள் எல்லாம் எப்புடி போகுது?

Unknown said...

[co="red"]testing Here[/co]

முற்றும் அறிந்த அதிரா said...

///siva said...
[co="red"]testing Here[/co]///

ஹா..ஹா..ஹா... முடியல்ல சிவா:))))...இப்படியே என் பக்கத்தில போட்டுப்பாருங்க:)).

Unknown said...

athira said...
///siva said...
[co="red"]testing Here[/co]///

ஹா..ஹா..ஹா... முடியல்ல சிவா:))))...இப்படியே என் பக்கத்தில போட்டுப்பாருங்க:)).

October 17, 2011 3:53 பம்//



Baby அதிரமா அது சும்மா டெஸ்டிங் :)))

நன்றி

Chitra said...

very nice.....

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

மாய உலகம் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

Unknown said...

Chitra said...
very nice.....

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

October 25, 2011 9:03 AM//

Thanks akka

Unknown said...

மாய உலகம் said...
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

October 25, 2011 12:46 PM
//
நன்றி நண்பா உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

Angel said...

இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்

Unknown said...

நன்றி
ரேவரி
நன்றி
ஏஞ்சலின் அக்கா

K N MALOLAN said...

நன்று.தொடரட்டும் உமது கவிதை அணிவகுப்பு.

ADMIN said...

அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை. நம் அகிம்சாவாதி நமக்கு உணர்த்திவிட்டு போயிருக்கிறார். அனைவரிடமும் அன்புகொள்வோம். வாழ்த்துகள் நண்பரே..! உங்கள் கவிதை வரிகள் மிகவும் கவர்ந்தது. அதுவும்"உன் இமைகள்
அசையும் போதும்
பார்க்கும் திசை நோக்கி
இமைக்காமல்
தவம் இருக்கிறேன்!

இமைக்கும் நேரத்தில்
உன் பார்வை கடந்துவிட்டால்
தவம் கலைந்து விடும் என்று!"

இந்த வரிகள் காதலின் ஆழத்தை சொல்கிறது. நட்புடன், உங்கள் தங்கம்பழனி.

ADMIN said...

நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.

எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

Unknown said...

K N MALOLAN said...
நன்று.தொடரட்டும் உமது கவிதை அணிவகுப்பு.

October 31, 2011 10:18 PM//

நன்றி K N MALOLAN

Unknown said...

தங்கம்பழனி said...
நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.

எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

November 1, 2011 8:09 PM

நன்றி பழனி
உங்கள் பக்கமும் நன்றாக இருக்கிறது
வருகைக்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்! /

அருமையான் பகிர்வு. பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை

அருமையான தளத்திற்கு 100 வது பின் தொட்ர்பவராக இணைத்துவிட்டேன்.

சதமடித்தற்கு வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

என்னவளே
ஏன் எப்படி
அழகாய் இருந்து
பயமுறுத்துகிறாய்?/

அழ்காய் இருக்கிறாய்.
பயமாய் இருக்கிறது.????

Unknown said...

////தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!
"சிவா மனசுல சக்தி"
அது தான் இந்த மயக்கம்.
கவிதை நன்று..
வாழ்த்துக்கள் நண்பரே!///


சகோதிரி சாகம்பரி ஆற்றுப் படுத்தியதால் வந்தேன்...

Dhanalakshmi said...

GOOD POST....


chandhan-lakshmi.blogspot.com

Unknown said...

இராஜராஜேஸ்வரி said...
உன்னை
மிகவும்
நேசிக்கிறேன்
இருக்கும்
வரையிலும்! /

அருமையான் பகிர்வு. பாராட்டுக்கள்.

November 4, 2011 2:09 AM

//

நன்றி ராஜேஸ்வரி அம்மா
வருகைக்கும் நூறாவது நபருக்கும்

Unknown said...

தமிழ் விரும்பி said...
////தினம் தினம்
பார்க்கும்
பார்வையின்
அர்த்தம் உணர
மறுமுறை
திரும்பி
பார்க்கின்றேன்!
"சிவா மனசுல சக்தி"
அது தான் இந்த மயக்கம்.
கவிதை நன்று..
வாழ்த்துக்கள் நண்பரே!///


சகோதிரி சாகம்பரி ஆற்றுப் படுத்தியதால் வந்தேன்...

November 5, 2011 9:௩௭//



நன்றி தமிழ் பாரதி

உங்கள் பதிவு மிகவும் அருமை

நன்றி சாம்பாரி டீச்சர்

Unknown said...

Dhanalakshmi said...
GOOD POST....


chandhan-lakshmi.blogspot.com

November 5, 2011 4:45 PM//

நன்றி

Suji... said...

Kavithai superb. டிஸ்கி:

என்னவளே
ஏன் எப்படி
அழகாய் இருந்து
பயமுறுத்துகிறாய்?

பேய்களை கண்டு
எனக்கு பயம் இல்லை
என்று சொன்னதாலா? itha atha vida nalla irukku :)

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...