Tuesday, September 28, 2010

"வாய்ப்புகள் வராது நாம்தான் உருவாக்கணும்.."

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
சிவா



2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சிவா என்பது சுருக்கம்
முழுப்பெயர் நாகநாதன் சிவாசங்கர் (அப்பா பெயர் நாகநாதன்).
காரணம் : இதை பெயர் வைத்த பெற்றோரிடம் கேட்டு சொல்கிறேன்.


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

இதுபோல ஒரு அசம்பாவிதம் நடக்கவில்லை....
ஆனால் ஒரு நல்ல வாசகனாக வலைபதிவில் இருக்கிறேன் என்று கூறிகொள்கிறேன்...(ஏன் சார் இருக்கிறவங்க பத்தாதுன்னு நான் வேறையா???)


4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அட நீங்க நல்ல பதிவு எழுதினால்தானே பிரபலம் ஆகமுடியும். அதைவிட வாசிக்கின்ற அனைத்து பதிவுகளுக்கும் பின்னோட்டம் இடவேண்டும்.அப்போதுதான் பிரபலம் ஆகமுடியும். எந்த இரண்டும் இல்லை.
பிறகு பிரபலம் என்னும் ஆக வில்லை என்பதையும் காலர் தூக்கிவிட்டு சொல்லிகொள்கிறேன்.
ஒருநாள் வலை உலக முதல்வராக ஆவேன் என்பதை பணிவோட தெரிவித்து கொள்கிறேன் (என்ன காரணம் என்றால் Dr .A P.J. அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று சொல்லி இருப்பதை மனதில் படித்து முயற்சி செய்து வருகிறேன்...(எப்புடி.?)

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்? ...

ம் இல்லை...
எழுதினது நாலு பதிவு அத்தனையும் சொந்த கதைதாங்க...

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
பதிகளின் மூலம் நம்பிக்கையும் வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து வரும் நட்புகளையும் சம்பாதிக்க...

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஆங்கிலம் - இல்லை(வொர்க் இன் ப்ரோக்ரேச்ஸ்) --எல்லாம் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற நம்பிக்கையில்.

ஹிந்தி - ஒன்று(வொர்க் இன் ப்ரோக்ரேச்ஸ்) -தேசிய மொழியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்

தமிழ் - ஒன்று இருக்கும் தமிழுக்கு ஏதோ என்னால் முடிந்த...(நீங்களே நிரப்பி கொள்ளுங்கள்)

(ஒரு ப்ளாக் ஒழுங்கா எழுத முடியல இதில இதுக்கு எவ்ளோ பில்டப்பான்னு நீங்க நினைக்கேறது புரியுது,ஓகே அடுத்த கேள்வி. )

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோவம் நிறைய இருக்கு...பதிவர் பெயரை சொல்லமாட்டேன்...
யாரு அடிவாங்கறது...அப்பறம் வாங்க இத்தபத்தி தனியா சொல்றேன்....
பொதுவா எல்லோரயும் பிடிக்கும் சிலரின் கருத்துகள் பிடிக்கவில்லை அவ்ளோதான். அவர்கள் மீது எப்பொதும் தனி மரியாதையை உண்டு.


9. உங்கள் பதிவைப் பற்றி முதன் முதலில் உங்களைத் தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

இமா...
என் எழுத்துகளில் உள்ள பிழைகளை நீக்க மட்டும் உதவவில்லை...
எந்தன் தவறுகளை அம்மாவாக,நல்ல குருவாக எடுத்து சொல்லி என்னை நல்வழிபடுத்தும் எனது ஆசிரியை...அவருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்..

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நல்ல கேள்வி...
இருங்க யேசிக்கேறேன்...
நான் செய்த தவறுகளை மன்னித்து எனக்கு சொல்லி கொடுங்க...எல்லாருக்கும் எல்லாம் தெரியாது.எனக்கும் சுத்தமா ஏதும் தெரியாது...
இப்பவும் எப்பவும் உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் ஆசிர்வாதம் வேண்டும்.
முடிந்த வரையில் யாரையும் காய படுத்தாதீங்க....
இருக்கின்ற வரையில் உதவுவோம்...


பின்குறிப்பு:
வாழ்க்கை போகும் கொஞ்சம் தூரத்தில என்னையும் உங்களோட பயணத்தில சேர்த்துகோங்க...
இந்த தொடரை யாருக்கு விருப்பம் இருக்கோ என்னை போன்ற புதியவர்கள் தொடரலாம்..

"வாய்ப்புகள் வராது நாம்தான் உருவாக்கணும்.."

(சும்மா.. எல்லாரும் பஞ்ச டயலாக் பேசுறாங்க)
படிச்சிட்டு அடிக்கலாம் வரகூடாது)

38 comments:

Anonymous said...

பயோடேட்டாவா??
“பய“டேட்டாவா??

சிவராம்குமார் said...

:-)

//எல்லாருக்கும் எல்லாம் தெரியாது.எனக்கும் சுத்தமா ஏதும் தெரியாது...
இப்பவும் எப்பவும் உங்களை போன்ற நல உள்ளங்களின் ஆசிர்வாதம் வேண்டும்.//

எப்பா எப்பா எப்பா! என்ன ஒரு அடக்கம்! புல்லரிக்குது!

அருண் பிரசாத் said...

வெளிச்சத்திற்கு வந்தால் வாய்ப்புக்கள் தன்னால் வரும் சிவா.

ஓட்டு பொட்டி வைங்க...

Anonymous said...

நான் தான் ஃபர்ஸ்ட்டா???

எனக்கு எதுவும் பரிசு குடுக்கமாட்டீங்களா சிவா?

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு :))

Ahamed irshad said...

ம்ம் நல்ல பதில்கள்..

கருடன் said...

@சிவா
//அருண் பிரசாத் said...
வெளிச்சத்திற்கு வந்தால் வாய்ப்புக்கள் தன்னால் வரும் சிவா.

ஓட்டு பொட்டி வைங்க...//

உன்ன ஓட்டு பெட்டி வை அப்படினு 1000வாட்டி சொன்னேன் நீ கேக்கல. ஒரு பிரபல பதிவர் சொல்ரத கேக்கனும்... (யாரும் கவனிக்கல) இப்பொ பாரு ஒரு புது பதிவர் உனக்கு அறிவுறை சொல்ராரு...

கருடன் said...

@siva

நான் ஒரு பெண்ண சின்ஸியர லவ் பண்றேன் (யார்பா சிரிச்சது??). அதுக்கு ஒரு கவிதை எழுதி இருக்கேன். எப்படி இருக்கு சொல்லு சிவா...

கன நேரம் இருக்கவிட்டதிலை... யேசிக்காமல் உந்தன் நினைவுகள்...

இதுவரை சிறை பிடிக்கப்பட்ட வார்த்தைகள் எல்லாம் விடுதலை ஆகின்றன

என்னை விட்டு அகன்ற நிமிடங்களில்.... வழிந்தோடும் எழுத்துக்களில் உன் நினைவு...

எப்படி சூப்பரா??

செல்வா said...

//ஒருநாள் வலை உலக முதல்வராக ஆவேன் என்பதை பணிவோட தெரிவித்து கொள்கிறேன் (என்ன காரணம் என்றால் Dr .A P.J. அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள் என்று சொல்லி இருப்பதை மனதில் படித்து முயற்சி செய்து வருகிறேன்...(எப்புடி.?//

வலை உலகம் எங்க இருக்கு அண்ணா ..?!

செல்வா said...

//ஒன்று இருக்கும் தமிழுக்கு ஏதோ என்னால் முடிந்த..//

கண்டிப்பா உங்களது கருத்துக்கள் எங்களுக்கு வேண்டும்..
ஹி ஹி ஹி ..

செல்வா said...

//எனக்கும் சுத்தமா ஏதும் தெரியாது...//

என்னை மாதிரியே நீங்களும் நல்லவரா இருக்கீங்க ..!!

செல்வா said...

//கன நேரம் இருக்கவிட்டதிலை... யேசிக்காமல் உந்தன் நினைவுகள்... //

பார்த்தீங்களா உங்களோட பதிவுகள படிச்சு நம்ம TERROR கவிதை எழுதிருக்கார். அதனால நீங்களும் ஒரு செம பிரபல பதிவர் தான் ..!!

Unknown said...

அருமை அண்ணன் அருண் அவர்கள் கட்டளையின் படியும்
மெகா வீரர் பாண்டியன் அண்ணா அவர்கள் வழி காட்டுதலின் பேரில்
vote பட்டை பொருத்தியாச்சு என்பதை மகிழ்ச்சியோட தெரிவித்துகொள்கிறோம்
நன்றி அருண் அண்ணா
பாண்டியன் அண்ணா

Unknown said...

@இந்திரா said...

பயோடேட்டாவா??
“பய“டேட்டாவா??..

இது தெரியல...
இது சின்ன பிள்ளையின் குட்டி வரலாறு...
நன்றி இந்திரா

Unknown said...

@சிவராம்குமார் said...

:-)

//எல்லாருக்கும் எல்லாம் தெரியாது.எனக்கும் சுத்தமா ஏதும் தெரியாது...
இப்பவும் எப்பவும் உங்களை போன்ற நல உள்ளங்களின் ஆசிர்வாதம் வேண்டும்.//

எப்பா எப்பா எப்பா! என்ன ஒரு அடக்கம்! புல்லரிக்குது!

நோ நோ பீலிங்க்ஸ்...

நன்றி ராம் அண்ணா

Unknown said...

அருண் பிரசாத் said...

வெளிச்சத்திற்கு வந்தால் வாய்ப்புக்கள் தன்னால் வரும் சிவா.

ஓட்டு பொட்டி வைங்க...
அண்ணே ஓட்டு பொட்டி வைத்தாச்சு..

மிக்க நன்றி தங்கள் வருக்கைக்கு

Unknown said...

@இந்திரா said...

நான் தான் ஃபர்ஸ்ட்டா???

எனக்கு எதுவும் பரிசு குடுக்கமாட்டீங்களா சிவா?

பரிசு :
உங்களுக்கு தேன் மிட்டாய் அப்பறம் பால் பண்ணு ஒரு பாக்கெட் அனுப்பி வைக்கப்படும்..அட்ரெஸ் ப்ளீஸ்
நன்றி இந்திரா

Unknown said...

@அஹமது இர்ஷாத் said...

ம்ம் நல்ல பதில்கள்..
வாங்க வாங்க இர்ஷாத்
தங்கள் வருக்கைக்கு மிக்க நன்றி

Unknown said...

@சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு :))
வாங்க வாங்க பரோட்டா அண்ணே
ரொம்ப சந்தோசம் தங்கள் வருக்கைக்கு
நன்றி

Unknown said...

@TERROR-PANDIYAN(VAS) said...
@siva
நான் ஒரு பெண்ண சின்ஸியர லவ் பண்றேன் (யார்பா சிரிச்சது??). அதுக்கு ஒரு கவிதை எழுதி இருக்கேன். எப்படி இருக்கு சொல்லு சிவா...

கன நேரம் இருக்கவிட்டதிலை... யேசிக்காமல் உந்தன் நினைவுகள்...

இதுவரை சிறை பிடிக்கப்பட்ட வார்த்தைகள் எல்லாம் விடுதலை ஆகின்றன

என்னை விட்டு அகன்ற நிமிடங்களில்.... வழிந்தோடும் எழுத்துக்களில் உன் நினைவு...

எப்படி சூப்பரா??

அட ஆண்டவா இது நான் எழுதினது போலவே இருக்கு... அடுத்த படத்தில உங்க கவிதையை போடறேன்....
அண்ணே நீங்க பெரிய மெகா கவிதை அரசர்.
வாழ்க

Unknown said...

@செல்வகுமார்
வலை உலகம் எங்க இருக்கு அண்ணா ..?!
சொல்லமாட்டேனே....தேடிகிட்டு இருக்கேன் ராசா..
நன்றி செல்வா

கருடன் said...

@siva
//அட ஆண்டவா இது நான் எழுதினது போலவே இருக்கு... அடுத்த படத்தில உங்க கவிதையை போடறேன்....
அண்ணே நீங்க பெரிய மெகா கவிதை அரசர்.
வாழ்க//

சிவா!! வாசகர் கமெண்ட் & உங்க பதில் இடையில் ட்புள் ஸ்லாஷ் ( // ) உபயோக படுத்துங்க... :)

Unknown said...

@ ப.செல்வக்குமார் said...
//எனக்கும் சுத்தமா ஏதும் தெரியாது...//
என்னை மாதிரியே நீங்களும் நல்லவரா இருக்கீங்க ..!!
@ ராசா பலபேருக்கு கெட்டபில கோவம் வரும் பார்த்துக்க நீங்க ரொம்ப நல்ல பதிவர்னு சொல்றாங்க

Unknown said...

@selva
பார்த்தீங்களா உங்களோட பதிவுகள படிச்சு நம்ம TERROR கவிதை எழுதிருக்கார். அதனால நீங்களும் ஒரு செம பிரபல பதிவர் தான் ..!!--

அடுத்த பதிவில நீங்க இதுக்கு பதில் சொல்லனும்...

Unknown said...

வாழ்க்கை போகும் கொஞ்சம் தூரத்தில என்னையும் உங்களோட பயணத்தில சேர்த்துகோங்க(kandipa nengalum irukenga shiva!!)

Priya said...

வெளிப்படையான பதில்கள்!

"வாய்ப்புகள் வராது நாம்தான் உருவாக்கணும்.."... உண்மைதான் சிவா!

GSV said...

mannaiyinselvan-siva ????
//பொதுவா எல்லோரயும் பிடிக்கும் சிலரின் கருத்துகள் பிடிக்கவில்லை..//
Nice...

vanathy said...

சிவா, நல்லா இருக்கு. நல்ல வேளை தங்கிலீஸில் எழுதாமல் சுத்த தமிழில் எழுதிய படியா நீங்கள் தமிழை வளர்க்க அரும்பாடு படுறீங்கன்னு நம்புகிறேன்.

Unknown said...

@ vanathy said...
சிவா, நல்லா இருக்கு. நல்ல வேளை தங்கிலீஸில் எழுதாமல் சுத்த தமிழில் எழுதிய படியா நீங்கள் தமிழை வளர்க்க அரும்பாடு படுறீங்கன்னு நம்புகிறேன்.

வாங்க வாங்க
..அட நீங்க சொல்றது புரியுது நான் வேற தமிழை கொலை பண்றேன்னு சொல்றேங்க...
தங்கள் வருகைக்கு நன்றி தங்களீஷ் எழுதி பழகனும் ...

Unknown said...

GSV said...

//mannaiyinselvan-siva ????
//பொதுவா எல்லோரயும் பிடிக்கும் சிலரின் கருத்துகள் பிடிக்கவில்லை..//
Nice...//

நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

Unknown said...

@Priya said...

//வெளிப்படையான பதில்கள்!
"வாய்ப்புகள் வராது நாம்தான் உருவாக்கணும்.."... உண்மைதான் சிவா!//

நன்றி ப்ரியா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Unknown said...

@monika said...
//வாழ்க்கை போகும் கொஞ்சம் தூரத்தில என்னையும் உங்களோட பயணத்தில சேர்த்துகோங்க(kandipa nengalum irukenga shiva!!)"//


நன்றி மோனிகா
கருத்துக்கும் நன்றி.

இமா க்றிஸ் said...

;)

அன்பரசன் said...

நல்ல பதில்கள்.
வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஒருநாள் வலை உலக முதல்வராக ஆவேன் என்பதை பணிவோட தெரிவித்து கொள்கிறேன்//

இப்போ 2011 லயா? ஆஹா... நீங்களுமா ரேஸ்ல... ஹா ஹா ஹா


//எழுதினது நாலு பதிவு அத்தனையும் சொந்த கதைதாங்க//
கணக்குல எவ்ளோ மார்க் நீங்க... 27 பதிவு எழுதிட்டு நாலுங்கறீங்க... ம்...சூப்பர்

//ஹிந்தி - ஒன்று(வொர்க் இன் ப்ரோக்ரேச்ஸ்) -தேசிய மொழியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்//
பாவம் உட்டுடுங்க...அதென்ன பாவம் பண்ணுச்சு...

சூப்பர் கொஸ்டின்ஸ் சூப்பர் அன்சர்ஸ்

Unknown said...

@அன்பரசன் said...
நல்ல பதில்கள்.
வாழ்த்துக்கள்//

தங்கள் வருகைக்கு
நன்றி அன்பு அண்ணா.

Unknown said...

அப்பாவி தங்கமணி said...
//ஒருநாள் வலை உலக முதல்வராக ஆவேன் என்பதை பணிவோட தெரிவித்து கொள்கிறேன்//
இப்போ 2011 லயா? ஆஹா... நீங்களுமா ரேஸ்ல... ஹா ஹா ஹா .......

//எழுதினது நாலு பதிவு அத்தனையும் சொந்த கதைதாங்க//
கணக்குல எவ்ளோ மார்க் நீங்க... 27 பதிவு எழுதிட்டு நாலுங்கறீங்க... ம்...சூப்பர் ----

//ஹிந்தி - ஒன்று(வொர்க் இன் ப்ரோக்ரேச்ஸ்) -தேசிய மொழியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல்//
பாவம் உட்டுடுங்க...அதென்ன பாவம் பண்ணுச்சு...


//உங்கள் ஓட்டு சிவாவுக்கே...!!!
கணக்கு,ஆங்கிலம் இரண்டும் பிடிக்காத மொழிகள்...ஹிஹ!!!!

நீங்க சொன்னதால விடறேன்!!!

நன்றி அப்பாவி
தங்கள் பெரிய கருத்துக்கும்
வருகைக்கும்
மிக்க நன்றி !!!//

Suni said...

"வாய்ப்புகள் வராது நாம்தான் உருவாக்கணும்"
really nice

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...