Saturday, August 14, 2010

சித்திரம் தோணுதடி



சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி..




மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்..

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்..

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சபாஷ்
பலே

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி..

28 comments:

இமா க்றிஸ் said...

சிவா,
அது 'பின்னல் விழுந்தது போல்' இல்லையா? 'இன்னல்' என்று எழுதி இருக்கிறீங்க. ;) மாற்றிவிடுங்க.

குட்டிகள் எப்போதும் அழகுதான்.

சசிகுமார் said...

ARUMAI NANBAA

சசிகுமார் said...

நண்பரே பதிவு பிரபலமாக இன்ட்லியில் இணைக்கவும்

Raghu said...

ரெண்டாவ‌து ஃபோட்டோல‌ இருக்க‌ற‌ குழ‌ந்தை அழ‌குங்க‌!

Gayathri said...

aamaa ithenna cinema paattave irukku???
choose panra pattellam arumai

அருண் பிரசாத் said...

@ gayathri

அம்மனி இது பாரதியார் பாட்டு, சினிமாவுக்கு வந்துடுச்சு

@ siva
இவ்வளோ நாள் மிஸ் பண்ணிடேன் உங்க பிளாக்கை. தொடர்ந்து வரேன்.

follow widget, indli voting button இதெல்லாம் போடுங்க

Priya said...

அருமையான வரிகள்.

kicha said...

Superappu...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பாரதியார் பாட்டுக்கு பாப்பா படங்களா... சூப்பர்

Anonymous said...

பாரதியார் பாடல்கள் என்றாலே தனி அழகு தான்.. அதிலும் குழந்தைகள் படங்கள் வேறு.. சொல்லவே வேண்டாம்..
அருமை..

Anonymous said...

பாரதியார் பாடல்கள் என்றாலே தனி அழகு தான்.. அதிலும் குழந்தைகள் படங்கள் வேறு.. சொல்லவே வேண்டாம்..
அருமை..

செல்வா said...

இரண்டாவது குழந்தை அருமை .
அப்புறம் பாரதியாரின் பாடல் சொல்லவே வேண்டாம் ..!!

செல்வா said...

follow widget, indli voting button இதெல்லாம் போடுங்க

Unknown said...

@ நன்றி இமா

Unknown said...

நன்றி சசிகுமார்

Unknown said...

நன்றி ர‌கு

Unknown said...

நன்றி அக்கா Gayathri

Unknown said...

நன்றி அருண் பிரசாத்

Unknown said...

நன்றி Priya

Unknown said...

நன்றி அப்பாவி தங்கமணிஅக்கா

Unknown said...

kicha said...
Superappu...


thanks appu

Unknown said...

நன்றி இந்திரா

Unknown said...

நன்றி ப.செல்வக்குமார்

மங்குனி அமைச்சர் said...

ஹாய் , சிவா ...... என் மிக நெருங்கிய நண்பனுடைய பெயர், உதயம் படம் பாத்து இருக்கிங்களா ??? நானும் அவனும் விரட்டி விரட்டி பாத்தோம் இந்த பேருக்காகவும் (அதுக்காக ரஜினியோட மொக்க படத்த கம்பேர் பண்ணிடாதிங்க ) அப்புறம் .........................................
நீங்க நல்ல ரசனை மிக்கவராக உள்ளீர்கள் . நீங்க நினைவு படுத்தும் பாட்டுக்கள் அனைத்தும் எப்பொழுது ரசிக்ககூடியது , பாராட்டுக்கள் . நன்றி

Unknown said...

நன்றி manguni மங்குனி அமைசர்,

amaichar vanthu erukaga..
kumbitikkrenga amaicherey.

சாமக்கோடங்கி said...

நீங்கள் ஒரு மிகப்பெரிய குழந்தைப் பிரியர் போல... வாழ்த்துக்கள்...

Unknown said...

நீங்கள் ஒரு மிகப்பெரிய குழந்தைப் பிரியர் போல.-------

hm kulanthiku kulanthaigalai pidikama erukkuma.???

nandri thangal varugaikku...

அன்புடன் மலிக்கா said...

குழந்தைகளும் பாடலும் அருமை..

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...