Monday, August 2, 2010

ஒளித்துளி




தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

அந்த ஓசோன் தாண்டி வந்து
ஒரு ஒளித்துளி பேசியதே
இனி எல்லாம் காதல் பயம்
எனைக் கொன்றாய் விந்தையுகம்

தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

சித்திரை மாதம் மார்கழியானது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா
என் அழகிய தீவே வா

தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே

வீசி வரும் தென்றலை கிழித்து
ஆடைகள் நெய்து தருவேனே

பூத்து நிற்க்கும் பூக்களை செதுக்கி
காலணி செய்து தருவேனே

வானவில்லில் ஒரு நிறம் பிரித்து
உதட்டுக்கு சாயம் தருவேனே.



மின்னல் தரும் ஒளியினை உருக்கி
வளையலும் செய்து தருவேனே

என் இதயம் சிறகாச்சு
என் இளமை நியமாச்சு

வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா
என் அழகிய தீவே வா

தாஜ்யு மகால் ஒன்று
வந்து காதல் சொல்லியதே
தங்க நிலா ஒன்று
என் மனதை கிள்ளியதே...

No comments:

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...