Wednesday, March 7, 2012

மழை!!!

உன் இரு
விழிகளும்
மழைத்துளியில்
விளையாடும்
கன நேரம்
கரைந்து
போகிறேன்!



மழையில்
விழாத
உனது நிழலை
பிடிக்கும்
நாளுக்காய்
மழையில்
நனைந்து
காத்து
இருக்கிறேன்!




மெல்லிய
சாரலில்
வானவில்லாய்
உன் புன்னகை!

இடி
மின்னலாய்
கோவப்பார்வை!



குடை
இருந்தும்
நனைந்து
நான்!

எப்போது முடியும்
இந்த
மழை!!!

52 comments:

Anonymous said...

meee firstu

Anonymous said...

padichip pottu appudam vanthu unga maanaththai vaanguren uncle ji...

punitha said...

தலைப்பு "மழையே நீ நல்லா இருப்பியா!"வை நினைவுபடுத்துகிறது சிவா.

கவிதை - அபூர்வமான கற்பனை.

Anonymous said...

அவ்வ்வ்வவ்...குறை சொல்ல தேடினால் ஒண்டுமே மாட்டவில்லை ...

கவிதை சூப்பர் ...

Anonymous said...

கரைந்து
போகிறேன்!//////

நீங்க என்ன ஐஸ் கட்டியா

Anonymous said...

உனது நிழலை
பிடிக்கும்
நாளுக்காய்
மழையில்
நனைந்து
காத்து
இருக்கிறேன்!/////////////////


நோட் திஸ் போயின்ட் பொன்னி அக்கா ....இன்னும் வெயிட் பண்ணுறார் ...ஆரோது எண்டு நான் கேட்டால் நல்ல இருக்காது ...நீங்களே முட்டி போட சொல்லி கம்புகுச்சி வைத்து கேப்பிங்கோ எண்டு எனக்குத் தெரியும் ....

Anonymous said...

வானவில்லாய்
உன் புன்னகை!///////////


அம்புட்டு நீளமா கலர் கலரா சிரிப்பகளா பொ... அக்கா ...


நாளைக்கு ஹோலி பண்டிக்கைக்கு அவுகளை சிரிக்க வைத்தே கொண்டாடுங்கோல்

Anonymous said...

குடை
இருந்தும்
நனைந்து
நான்!//////

உங்கடஉங்கட ஓட்டைக் குடையால் மழை யில் நனைந்திட்டிங்கோ ..

போயி புதுசா குடை வாங்குவினம் ..

நீங்கள் ஓட்டைக் குடை வைத்து இருந்ததை கண்டுபிடிசிடான்

முற்றும் அறிந்த அதிரா said...

//இடி
மின்னலாய்
கோவப்பார்வை!//

றீச்சர் ஓடி வாங்க ஸ்பெல்லிங் மிஸ்ரேக்கூஊஊஊஊஉ:)) எங்கிட்டயேவா:))

முற்றும் அறிந்த அதிரா said...

உலகம் அழிஞ்சலும் அந்தப் பார்வையையும், மழையையும் விடமாட்டாராமே சிவா..

சீக்கிரம் பொணு பார்த்திடோணும், இனியும் தாமதிக்கப்பூடா:))... பொண்ணு பார்த்திட்டேன், ஆனா படிப்பு முடிக்காமல் கழுத்தை நீட்ட மாடேன் என அடம்புடிக்கிறா நான் என்ன பண்ணட்டும்:))

முற்றும் அறிந்த அதிரா said...

உஸ்ஸ்ஸ் கலை கலை.. சிவா.. பதிவுலகை விட்டு ஓடிடப்போறார்:)).. எப்பூடி இப்பூடியெல்லாம்? ரூம் போட்டுத்தான் யோசிப்பீங்களோ? அவ்வ்வ்வ்:))

Anonymous said...

சிவா கவிதை சூப்பர். ரெம்ப பாதிச்சுத்தான் இருக்கீங்க. அதீஸ் ஆப்பம் சுட்டது போதும் சட்டு புட்டுன்னு ஒரு பொண்ணை பாருங்க. புட்டுன்னு சொன்ன ஒடனே புட்டு செய்ய போயிடாதீங்க :))

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

//கன நேரம்//

அது கண நேரம்தானே ? எனக்கு சரியா தெரியல சிவா.

Anonymous said...

//நீங்கள் ஓட்டைக் குடை வைத்து இருந்ததை கண்டுபிடிசிடான்//



ஐயோ இந்த கலை கமெண்ட் இல் என்ன எழுதுராங்கன்னே தெரியலையே? கலை நோ மோர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஓகே???

Anonymous said...

//எப்போது முடியும்
இந்த
மழை!!! //



BBC weather forecast பாருங்க :))

Anonymous said...

//உஸ்ஸ்ஸ் கலை கலை.. சிவா.. பதிவுலகை விட்டு ஓடிடப்போறார்:)).. //

ச்சே ச்சே சிவா ரெம்ப தைரிய சாலி குட்டி பூசுக்கேல்லாம் பயந்து ஓட மாட்டார். பெரிய பூஸையே சமாளிச்சிருக்காரு:)) என்ன சொல்லுறீங்க சிவா?

Unknown said...

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்

Unknown said...

கலை said...
meee firstu

March 7, 2012 2:59 PM//

RENDVATHUM NEENGATHAN..WELCOME WITH VANAKKAM...

Unknown said...

padichip pottu appudam vanthu unga maanaththai vaanguren uncle ji...

March 7, 2012 3:01 PM//
N

NEENGA EPPO VENA VAANGA KALAI AUNTY JEE....

Unknown said...

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
unitha said...
தலைப்பு "மழையே நீ நல்லா இருப்பியா!"வை நினைவுபடுத்துகிறது சிவா.

கவிதை - அபூர்வமான கற்பனை.

March 7, 2012 4:36 பம்/



வாங்க புனிதம்மா

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

Unknown said...

கலை said...
அவ்வ்வ்வவ்...குறை சொல்ல தேடினால் ஒண்டுமே மாட்டவில்லை ...

கவிதை சூப்பர் ...

March 7, 2012 4:36 பம்//



ஆமாம் கலை ஆன்ட்டி

உங்க கமெண்ட் போல தவறே கண்டு பிடிக்க முடியல :)

நன்றி

Unknown said...

கலை said...
கரைந்து
போகிறேன்!//////

நீங்க என்ன ஐஸ் கட்டியா

March 7, 2012 4:39 PM

Anonymous said...

பொண்ணு பார்த்திட்டேன், ஆனா படிப்பு முடிக்காமல் கழுத்தை நீட்ட மாடேன் என அடம்புடிக்கிறா நான் என்ன பண்ணட்டும்:))/////////////


ஆரு அக்கா அந்தப் பொண்ணு ....என்ட காதில் மட்டும் கதையுங்கோ அந்த பாவப்பட்ட பொண்ணு ஆறேன்னு

Anonymous said...

உஸ்ஸ்ஸ் கலை கலை.. சிவா.. பதிவுலகை விட்டு ஓடிடப்போறார்:)).. எப்பூடி இப்பூடியெல்லாம்? ரூம் போட்டுத்தான் யோசிப்பீங்களோ? அவ்வ்வ்வ்:)).////////////////



இந்தமாறி ப்லோஹ்சில் குயந்தை நு சொல்லிக்கிட்டு ஒரு அங்கிள் aniyayam பண்ணுறதை தட்டிக் கேட்பது தவறா ....

ஆரு தப்பு செய்தாலும் தட்டிக் கேட்பா அது தான் உங்கட தங்கை கலை

Anonymous said...

கலை நோ மோர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஓகே???///////////////

ஓகே அக்கா ...இனிமேல் பாருங்கோ கலை சுப்பரா எழுதுறேன்

Anonymous said...

siva sankar said...
கலை said...
கரைந்து
போகிறேன்!//////

நீங்க என்ன ஐஸ் கட்டியா

என்ககிட்டையவா எப்புடீஈஈஈஈஈஈஇ

Anonymous said...

காதல் மழை ஓயாமல் இருக்க வாழ்த்துக்கள்..

Unknown said...

கொஞ்சம் அதிகம் வேலைகள் விரைவில் அனைத்துக்கும் பதில்
(கலை ஆன்ட்டியின் தமிழ் கமென்ட் பார்த்து நான் ஓடிவிட மாட்டேன் )

Unknown said...

கலை said...
உனது நிழலை
பிடிக்கும்
நாளுக்காய்
மழையில்
நனைந்து
காத்து
இருக்கிறேன்!/////////////////


நோட் திஸ் போயின்ட் பொன்னி அக்கா ....இன்னும் வெயிட் பண்ணுறார் ...ஆரோது எண்டு நான் கேட்டால் நல்ல இருக்காது ...நீங்களே முட்டி போட சொல்லி கம்புகுச்சி வைத்து கேப்பிங்கோ எண்டு எனக்குத் தெரியும் ....

March 7, 2012 4:43 பம்//



ஏன் ஆன்ட்டி எப்படி இருக்கீங்க...

நீங்கள் பென்ச் மேல நின்னுங்க

யாரவது இருந்தால் சொல்லலாம் :)

Unknown said...

கலை said...
வானவில்லாய்
உன் புன்னகை!///////////


அம்புட்டு நீளமா கலர் கலரா சிரிப்பகளா பொ... அக்கா ...


நாளைக்கு ஹோலி பண்டிக்கைக்கு அவுகளை சிரிக்க வைத்தே கொண்டாடுங்கோல்

March 7, 2012 4:45 PM

//

நன்றி ஹோலி பண்டிகை வாழ்த்துக்கு

அவள் சிரிப்பே
ஒரு ஹோலிதான்
எப்படி இருக்கு கவிதை :)

Unknown said...

கலை said...
குடை
இருந்தும்
நனைந்து
நான்!//////

உங்கடஉங்கட ஓட்டைக் குடையால் மழை யில் நனைந்திட்டிங்கோ ..

போயி புதுசா குடை வாங்குவினம் ..

நீங்கள் ஓட்டைக் குடை வைத்து இருந்ததை கண்டுபிடிசிடான்

March 7, 2012 5:00 PM

//
அவ்வ மழையில் நனைவேன் தவிர
குடை வைத்துக்கொள்வது இல்லை
நீங்க வைத்து இருக்கும் ஓட்டை குடை பற்றி தெரியாது
நன்றி கலை ஆன்ட்டி

Unknown said...

athira said...
//இடி
மின்னலாய்
கோவப்பார்வை!//

றீச்சர் ஓடி வாங்க ஸ்பெல்லிங் மிஸ்ரேக்கூஊஊஊஊஉ:)) எங்கிட்டயேவா:))

March 7, 2012 6:18 PM

/

வாங்க வாங்க பேபி அதிரா,ஆருணி
நலம் தானே நீங்கள் கண்டு பிடித்து விடத்தான் தவறாக பதிவிட்டு இருந்தேன்
:)நன்றி கண்டு பிடித்து விட்டீர்கள்

Unknown said...

உலகம் அழிஞ்சலும் அந்தப் பார்வையையும், மழையையும் விடமாட்டாராமே சிவா..

சீக்கிரம் பொணு பார்த்திடோணும், இனியும் தாமதிக்கப்பூடா:))... பொண்ணு பார்த்திட்டேன், ஆனா படிப்பு முடிக்காமல் கழுத்தை நீட்ட மாடேன் என அடம்புடிக்கிறா நான் என்ன பண்ணட்டும்:))

March 7, 2012 6:19 பம்//



அப்படியா மிக்க சந்தோசம் யார் அங்கே பேபி அதிராவுக்கு பத்து பௌன் தங்க சங்கலி உடனே வழங்கவும்

பொண்ணு பேரு என்ன எங்க இருக்காங்க ஈமெயில் அட்ரஸ் தரவும்

விவரம் நேரில் .ஹஹஹா

நன்றி படிக்கட்டும் பொறுமையா இருக்கன் :)

Unknown said...

athira said...
உஸ்ஸ்ஸ் கலை கலை.. சிவா.. பதிவுலகை விட்டு ஓடிடப்போறார்:)).. எப்பூடி இப்பூடியெல்லாம்? ரூம் போட்டுத்தான் யோசிப்பீங்களோ? அவ்வ்வ்வ்:))

March 7, 2012 6:20 PM

//

ஆமாம் பேபி அதிர வர வர நான் ரொம்ப நல்லா எழுதறேன்னு எனக்கு
கலை ஆன்ட்டி பார்த்துதான் கண்டு கொண்டேன்.(தங்க யு கலை )
ஓடிவிட மாட்டேன் :)கொஞ்சம் வேலைகள்

Unknown said...

En Samaiyal said...
சிவா கவிதை சூப்பர். ரெம்ப பாதிச்சுத்தான் இருக்கீங்க. அதீஸ் ஆப்பம் சுட்டது போதும் சட்டு புட்டுன்னு ஒரு பொண்ணை பாருங்க. புட்டுன்னு சொன்ன ஒடனே புட்டு செய்ய போயிடாதீங்க :))

March 7, 2012 8:21 PM

//
வாங்க கிரிஜா அக்கா
அவங்க பார்த்து விட்டாங்கலம்(எந்த ல என்று தெரியவில்லை :(

Unknown said...

En Samaiyal said...
//கன நேரம்//

அது கண நேரம்தானே ? எனக்கு சரியா தெரியல சிவா.

March 7, 2012 8:22 PM

/
அக்கா எனக்கும் அந்த டவுட் வந்தது அதை
வாசகர்கள் பணிக்கே விட்டு விட்டேன்
விரைவில் பதிவில் மாற்ற வேணும் :)
நன்றி அக்கா

Unknown said...

கலை said...
padichip pottu appudam vanthu unga maanaththai vaanguren uncle ji...

March 7, 2012 3:01 பம்//

ஹஹஹா

மானம் என்றால் என்ன

அது எங்கே கிடைக்கும்

கலை ஆன்ட்டி ..

ஆன்ட்டி உங்களுக்கு பொண்ணு இருக்கா (முறைக்க பிடா )

THANK YOU KALAI.

Unknown said...

En Samaiyal said...
//நீங்கள் ஓட்டைக் குடை வைத்து இருந்ததை கண்டுபிடிசிடான்//



ஐயோ இந்த கலை கமெண்ட் இல் என்ன எழுதுராங்கன்னே தெரியலையே? கலை நோ மோர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஓகே???

March 7, 2012 8:24 பம்//



அவங்க மாமா சொல்லியே மாறதவங்க

நீங்க சொல்லிய அவங்க சரியாய் எழுத போறாங்கனு நினைக்கறேன்:)

அவங்க தவறு இல்லாமல் எழுதினால் பதிவு உலகம் என்ன ஆவது

Unknown said...

En Samaiyal said...
//எப்போது முடியும்
இந்த
மழை!!! //



BBC weather forecast பாருங்க :))

March 7, 2012 8:26 PM

/

ஓகே அதில ரஜினி படம் போடுவாங்களா..

Unknown said...

En Samaiyal said...
//உஸ்ஸ்ஸ் கலை கலை.. சிவா.. பதிவுலகை விட்டு ஓடிடப்போறார்:)).. //

ச்சே ச்சே சிவா ரெம்ப தைரிய சாலி குட்டி பூசுக்கேல்லாம் பயந்து ஓட மாட்டார். பெரிய பூஸையே சமாளிச்சிருக்காரு:)) என்ன சொல்லுறீங்க சிவா?

March 7, 2012 8:28 பம்//

ஆவ்வ் நான் எல்லா பூசாருக்கும் பயபிடவேனாக்கும்

நான் வரல இந்த விளையாட்டுக்கு

எஸ்கேப்

Unknown said...

கலை said...
பொண்ணு பார்த்திட்டேன், ஆனா படிப்பு முடிக்காமல் கழுத்தை நீட்ட மாடேன் என அடம்புடிக்கிறா நான் என்ன பண்ணட்டும்:))/////////////


ஆரு அக்கா அந்தப் பொண்ணு ....என்ட காதில் மட்டும் கதையுங்கோ அந்த பாவப்பட்ட பொண்ணு ஆறேன்னு

March 8, 2012 10:16 PM

//

ஏன் நல்லாதனா போய்க்கிட்டு இருக்கு ..இடையில நீங்க வேற அவ்வவ்
யாருகிட்டயும் சொல்லிடாதேங்கோ ...

Unknown said...

ரெவெரி said...
காதல் மழை ஓயாமல் இருக்க வாழ்த்துக்கள்..

March 8, 2012 10:25 PM

*//

வாங்க ரேவேரி அண்ணா
உங்கள் கவிதை போல எழுத முடிய வில்லை
நன்றி உங்கள் வாழ்த்துக்கு
தொடர்கிறேன்

Unknown said...

லை said...
siva sankar said...
கலை said...
கரைந்து
போகிறேன்!//////

நீங்க என்ன ஐஸ் கட்டியா

என்ககிட்டையவா எப்புடீஈஈஈஈஈஈஇ

March 8, 2012 10:24 PM

//\\
அவ்வ என்னத்த சொல்ல
நன்றி கலை அக்காஜி

Anonymous said...

கலை ..
உங்களுக்கு பொண்ணு இருக்கா (முறைக்க பிடா )//////////////////////

எதுக்கு அங்கிள் கேக்குரிங்கோ ..மீ குயந்தப் பெண்ணாக்கும்....

உங்க பேரப் பிள்ளைகளுக்கு என்னை கண்ணாலம் பண்ணி வைக்கலாம் எண்டா ...

(ஐயூ எனக்கு ஸ்ய் ஸ்ய்யா வருதே )அங்கிள் ஜி உங்கடுக்கு மகன் இக்குதா !!!

Anonymous said...

athira said...
//இடி
மின்னலாய்
கோவப்பார்வை!//

றீச்சர் ஓடி வாங்க ஸ்பெல்லிங் மிஸ்ரேக்கூஊஊஊஊஉ:)) எங்கிட்டயேவா:))...../////////


இதுல ஸ்பெல்லிங் மிச்டகே இக்குதா ....

எது நு மீ வான்ட் டூ க்நொவ் teacherrrrr

Anonymous said...

ஹஹஹா

மானம் என்றால் என்ன

அது எங்கே கிடைக்கும் ////////////


ஹ ஹா ....மானமில்லமா த்தான் ஊருக்குள்ள இருக்கிகளா ...சேம் சேம் பப்பி சேம் ஆஆஆஅ அங்கிள் ஜி .....


எனக்குத் தெரியும் கிரி அக்க மனசுக்குள் அதன் நினைசார்கலாம் உங்கடுக்கு மானமே இல்லை எண்டு ..மீ பைண்ட் இட் பிரோம் டெலிபதிஈ அண்ட் டெலிகாஸ்ட் மீ ப்ளோக்ல ....ஹ ஹா ஹா ...

அல்ரியடி போட்டச்சே ஆஹா ஹா ஹாஆ ....உஹூ உஹூ உஹூ ......ஹோஓ ஹோஒ ஹோஒ

Anonymous said...

அவங்க மாமா சொல்லியே மாறதவங்க///////////

ஆருங்க அந்த மாம்ஸ் ....யாரது யாரது ....

(மாமோய்ய் ய் ய் நீங்க எங்க இருக்கீக ....ஓடி வாங்க ...உங்கட அருவாக்கு வேலை வந்துடுச்சி ...)

எங்கட மாமா கலை மா அப்புடின்னு சொன்னவே போதும் நாங்கலாம் ம்ம்ம்ம் ம்ம்ம் ஆகிடுவமாக்கும் ...

Anonymous said...

அவ்வ என்னத்த சொல்ல
நன்றி கலை அக்காஜி////////////


நன்றிக்கு நன்றி அங்கிள் ஜி ....

Anonymous said...

avvvvvvvvvvvvvvv,,,,உங்கட ப்லொக்கில் 5௦வது வடை எனக்கே எனக்குதான்

Unknown said...

avvvvvvvvvvvvvvv,,,,உங்கட ப்லொக்கில் 5௦வது வடை எனக்கே எனக்குதான்

AVVVV....NO 5VADAI

YOU GET 50 VADAI....

Unknown said...

@ KALAI

I NO UNDERSTAND YOUR ALL COMMENTS..

I READ READ READ AGAIN...WHEN I UNDERSTOOD YOUR COMMENTS ALL

THEN I WILL COME AND REPLY TO YOUR ALL COMMENTS..

(SIVA ESCAPPEEEE).....

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...