Monday, March 5, 2012

பார்வை....

உன்னைத்
தொடர்ந்த நாட்கள்..
அழகாய் வாழ்ந்த நாட்கள்..
நீயும் பேசவில்லை
அதை நானும்
எதிர்பார்க்கவில்லை!!!


ஆனாலும்..
அந்த ஒரு பார்வை
பார்க்கும்
நிமிடத்திற்காக
உன்னை நான்
தொடர்ந்தேன்..!!!

ஒரு முறைப்பா
இல்லை அழைப்பா
எனக்குத் தெரியாது
ஆனால்
பிடிக்கும்..!!!

உந்தன்
பார்வையின்
நிழலையும்
தொட்டது
இல்லை நான்..!

பேச நினைக்கும்
நேரத்தில்
விலகிப் போனாய்,

யாரும் நம்மைப் பற்றி
பேசிவிடக் கூடாது
என்பதற்காக

எந்தன்
நேசம்
தொடரவும்
இல்லை,

முடியவும்
இல்லை!!!

DISKI:)
எல்லாம் முன்பு எழுதிய கிறுக்கியவை
கோடி நன்றிகள் இமா டீச்சர் :)

53 comments:

Anonymous said...

meeeeee firstuuuuuuu uncle ji

Anonymous said...

padichip pottu solluraan uncle ji

Anonymous said...

எந்தன்
நேசம்
தொடரவும்
இல்லை,

முடியவும்
இல்லை!!!


ithu supperaaa இக்குது uncle

Anonymous said...

அழகாய் வாழ்ந்த நாட்கள்..
நீயும் பேசவில்லை/////////


அவங்க என்ன vaai பேசத் தெரியாதவங்களா

Anonymous said...

ஆனாலும்..
அந்த ஒரு பார்வை
பார்க்கும்
நிமிடத்திற்காக உன்னை நான்
தொடர்ந்தேன்..!!!

போட்டப்பிள்ள பின்னாடி வேலை வெட்டி இல்லமா சுற்றிட்டு இருந்த வெட்டிப்பய என்னு சொல்ல மனம் துடிக்குது ,....நோ ஒ சொல்லாதே எண்டு மனம் தடுக்குது ...

அதான் உங்கட நான் சொல்ல மாட்டேன் ...மீ ரொம்ப சமத்துப் பொன்னாக்கும்

முற்றும் அறிந்த அதிரா said...

ஹா..ஹா..ஹா... கலை கலக்கிடீங்க போங்கோ:)) சூப்பர் பின்னூட்டங்கள்.. ஆனாலும் ஒரு கொயந்தையைப் போய் அங்கிள்ள்ள்ள் என்பதைத்தான் என்னால பொயுக்க்க்க்க்க முடியுதில்லை:)).. றீச்சர் டிஷ்யூஊஊ பிளீஸ்ஸ்ஸ்:))

முற்றும் அறிந்த அதிரா said...

பார்வை சூப்பராக இருக்கு...

//எந்தன்
நேசம்
தொடரவும்
இல்லை,

முடியவும்
இல்லை!!!/

அதெப்படி முடியும்? உண்மைக்காதல் என்றும் கட்சி மாறிப் போகாதது:)))...

அவிகட:) கொசுமெயில் ஐடியாவது கொடுங்கோ.. நான் தொடரப் பண்ணி விடுகிறேன்:)).

முற்றும் அறிந்த அதிரா said...

அப்போ பொன்னியின் கதி? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பொன்னியை அநாதரவா அம்போ என விட்டால், நான் பொயிங்கி எழும்பிடுவேன் சொல்லிட்டேன் ஆமா:).

முற்றும் அறிந்த அதிரா said...

இமா றீச்சருக்கு ஒரு வெடியாவது வைக்கலாம் என, பத்துத்தரம் படிச்சுத் தேடினேன்.. ம்ம்ஹூம்.. ஒரு எழுத்துப் பிழையும் இல்லை:)) அடுத்த முறை சுறா மாட்டாமலோ போகும்:)).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

முற்றும் அறிந்த அதிரா said...

//சும்மா வந்து பாத்துட்டு கமெண்ட் போடாம போனால் அவ்ளோதான்
பிச்சு பிச்சு...///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறீங்க எங்களைப்பற்றி.. நாங்க ஒண்ணும் சும்மா வரேல்லை.. ஜீன்ஸ் போட்டு, ரீ ஷேட் போட்டு, தோடு, காப்புச் சங்கிலி எல்லாம் போட்டுக்கொண்டு வந்திருந்துதான் கொமெண்ட் போடுறோம் தெரியுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

COOL said...

வரிகள் நன்றாக உள்ளது...

Anonymous said...

அழகா இருக்கு கவிதை சிவா. உண்மைய சொல்லுங்க இது பொன்னிக்காக எழுதினதுதானே ?

Anonymous said...

//padichip pottu solluraan uncle ஜி//


சிவா இவ்ளோ நாளும் நீங்க மட்டும் தான் படிச்சுட்டு வரேன் ன்னு சொல்லுவீங்க உங்களுக்கு போட்டி வந்தாச்சு ஊ :))



//போட்டப்பிள்ள பின்னாடி வேலை வெட்டி இல்லமா சுற்றிட்டு இருந்த வெட்டிப்பய என்னு சொல்ல மனம் துடிக்குது ,....நோ ஒ சொல்லாதே எண்டு மனம் தடுக்குது ...

அதான் உங்கட நான் சொல்ல மாட்டேன் ...மீ ரொம்ப சமத்துப் பொன்னாக்கும்//

உஸ்ஸ்ஸ் அப்பாஆ டீச்சர் இந்த புது கொசுவின் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்க்க வாச்சும் திரும்ப வாங்க.

Anonymous said...

//ஆனாலும் ஒரு கொயந்தையைப் போய் அங்கிள்ள்ள்ள் என்பதைத்தான் என்னால பொயுக்க்க்க்க்க முடியுதில்லை:)).. றீச்சர் டிஷ்யூஊஊ பிளீஸ்ஸ்ஸ்:))//


அழகான குழந்தை படங்களா தேடி தேடி சிவா போட்டாலும் இந்த மாதிரி அங்கிள் ள்ள்ள் அப்புடின்னு சொல்லிட்டாங்களே ஒரு பச்சை புள்ளைய போயி. எனக்கும் டிஷ்யு ப்ளீஸ் டீச்சர் :))

Anonymous said...

//அப்போ பொன்னியின் கதி?//


பொன்னி யாரு பூசொட சிஸ்டர் ஆ சிவா ?


// ம்ம்ஹூம்.. ஒரு எழுத்துப் பிழையும் இல்லை:))//

டீச்சர் உக்கு வெடி வைக்குறதுக்கு பத்தி கலையோட கமெண்ட் ஜூம் பண்ணி பாருங்கோ திமிங்கிலமே மாட்டும்ம்ம் :))

Anonymous said...

//தோடு, காப்புச் சங்கிலி எல்லாம் போட்டுக்கொண்டு வந்திருந்துதான் கொமெண்ட் போடுறோம் தெரியுமோ?//

ஜெய் இன்னும் தோடு காப்பு சங்கிலி எல்லாம் ஆட்டைய போடலே போல இருக்கு ??

vanathy said...

super varikal.

punitha said...

//எல்லாம் முன்பு எழுதிய கிறுக்கியவை// யார் சொன்னா இது கிறுக்கல்னு? அழகா எழுதி இருக்கீங்க சிவா. நிஜமான வரிகள் போல இருக்கு.

//எந்தன்
நேசம்
தொடரவும்
இல்லை,

முடியவும்
இல்லை!!!// அப்பிடின்னா ரகசியமா தொடருதுன்னுதான் அர்த்தமாகுது. உண்மையான பிரியம் என்றால் அப்பிடித்தான் இருக்கும் போல.

இன்னும் கிறுக்கல் மீதி இருக்கணுமே? எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. நீங்களா டிஸ்கில போடலைன்னா கேட்டுருவேன்.

Unknown said...

கலை said...
meeeeee firstuuuuuuu uncle ji

March 5, 2012 1:44 PM

//

வாங்க கலை ஆன்ட்டி..ஜி

Unknown said...

கலை said...
padichip pottu solluraan uncle ji

March 5, 2012 1:44 PM
//

ok jee:)

Unknown said...

கலை said...
எந்தன்
நேசம்
தொடரவும்
இல்லை,

முடியவும்
இல்லை!!!


ithu supperaaa இக்குது uncle

March 5, 2012 2:58 PM
//

thank you kalai.

Unknown said...

கலை said...
அழகாய் வாழ்ந்த நாட்கள்..
நீயும் பேசவில்லை/////////


அவங்க என்ன vaai பேசத் தெரியாதவங்களா

March 5, 2012 3:26 PM


//

பாவம் உங்க மாமா ...அப்பா சாமி முடியல :)

Unknown said...

கலை said...
ஆனாலும்..
அந்த ஒரு பார்வை
பார்க்கும்
நிமிடத்திற்காக உன்னை நான்
தொடர்ந்தேன்..!!!

போட்டப்பிள்ள பின்னாடி வேலை வெட்டி இல்லமா சுற்றிட்டு இருந்த வெட்டிப்பய என்னு சொல்ல மனம் துடிக்குது ,....நோ ஒ சொல்லாதே எண்டு மனம் தடுக்குது ...

அதான் உங்கட நான் சொல்ல மாட்டேன் ...மீ ரொம்ப சமத்துப் பொன்னாக்கும்

March 5, 2012 3:35 PM

//

எதுவரை போகவில்லை
எனியும் போகமாட்டன்
எனக்காக பேபி அதிரா பொண்ணு பாக்குராங்கோ
நீங்க ரொம்ப வாயடி பொண்ணு எண்டு எல்லாம் சொல்றாங்களே (மீ எஸ்கேப் ) உளவு துறை சொன்ன தகவல்

Unknown said...

இது வரை ..தவறுக்கு மன்னிக்கவும்
இனியும் போகமடன்

Unknown said...

athira said...
ஹா..ஹா..ஹா... கலை கலக்கிடீங்க போங்கோ:)) சூப்பர் பின்னூட்டங்கள்.. ஆனாலும் ஒரு கொயந்தையைப் போய் அங்கிள்ள்ள்ள் என்பதைத்தான் என்னால பொயுக்க்க்க்க்க முடியுதில்லை:)).. றீச்சர் டிஷ்யூஊஊ பிளீஸ்ஸ்ஸ்:))

March 5, 2012 9:55 PM

//
வாங்க வாங்க பேபி அதிரா,
கொஞ்சம் என்னவெண்டு கேளுங்கோ ,இந்த கலை ஆன்ட்டி ரொம்ப ஸ்பெல்லிங் மிச்டகேஸ் ,,,,,

Unknown said...

athira said...
பார்வை சூப்பராக இருக்கு...

//எந்தன்
நேசம்
தொடரவும்
இல்லை,

முடியவும்
இல்லை!!!/

அதெப்படி முடியும்? உண்மைக்காதல் என்றும் கட்சி மாறிப் போகாதது:)))...

அவிகட:) கொசுமெயில் ஐடியாவது கொடுங்கோ.. நான் தொடரப் பண்ணி விடுகிறேன்:)).

March 5, 2012 9:57 PM

//

அட நீங்க வேற அவிட மெயில் எல்லாம் இல்லை.:)
நீங்க வேற பொண்ணு பாருங்க அதில் தொடர்கிறேன் :)
ஹஹஹா

Unknown said...

அப்போ பொன்னியின் கதி? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பொன்னியை அநாதரவா அம்போ என விட்டால், நான் பொயிங்கி எழும்பிடுவேன் சொல்லிட்டேன் ஆமா:).

March 5, 2012 9:58 பம்///



பொன்னிக்கு வேற ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்து விட்டார் :((((

பொறுமையா எழுங்கள் :)

Unknown said...

athira said...
இமா றீச்சருக்கு ஒரு வெடியாவது வைக்கலாம் என, பத்துத்தரம் படிச்சுத் தேடினேன்.. ம்ம்ஹூம்.. ஒரு எழுத்துப் பிழையும் இல்லை:)) அடுத்த முறை சுறா மாட்டாமலோ போகும்:)).. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

March 5, 2012 10:00 PM

//

சிங்கம் சிக்காது :)
நன்றி பேபி அதிரா

Unknown said...

cool said...
வரிகள் நன்றாக உள்ளது...

March 5, 2012 10:21 PM

//
வருகைக்கு மிக்க
நன்றி கூல்

Unknown said...

athira said...
//சும்மா வந்து பாத்துட்டு கமெண்ட் போடாம போனால் அவ்ளோதான்
பிச்சு பிச்சு...///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறீங்க எங்களைப்பற்றி.. நாங்க ஒண்ணும் சும்மா வரேல்லை.. ஜீன்ஸ் போட்டு, ரீ ஷேட் போட்டு, தோடு, காப்புச் சங்கிலி எல்லாம் போட்டுக்கொண்டு வந்திருந்துதான் கொமெண்ட் போடுறோம் தெரியுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

March 5, 2012 10:01 PM

//

அவ்வவ் என்னத்த சொல்ல வசனத்தை மாற்ற வேணும் :)

Unknown said...

En Samaiyal said...
அழகா இருக்கு கவிதை சிவா. உண்மைய சொல்லுங்க இது பொன்னிக்காக எழுதினதுதானே ?

March 6, 2012 5:34 AM

//

ஏன் அக்கா நீங்களுமா
சரி உண்மைய சொல்றேன் இது
முதன் முதலா என்னை பார்த்த ஒரு பெண்ணுக்காக கிறுக்கியது

Suji... said...

romba nalla irukku :) alaga irukku :)

Unknown said...

En Samaiyal said...
//ஆனாலும் ஒரு கொயந்தையைப் போய் அங்கிள்ள்ள்ள் என்பதைத்தான் என்னால பொயுக்க்க்க்க்க முடியுதில்லை:)).. றீச்சர் டிஷ்யூஊஊ பிளீஸ்ஸ்ஸ்:))//


அழகான குழந்தை படங்களா தேடி தேடி சிவா போட்டாலும் இந்த மாதிரி அங்கிள் ள்ள்ள் அப்புடின்னு சொல்லிட்டாங்களே ஒரு பச்சை புள்ளைய போயி. எனக்கும் டிஷ்யு ப்ளீஸ் டீச்சர் :))

March 6, 2012 5:40 AM

//

ஆமாம் கிரிஜா அக்கா எப்படி அப்படி சொல்லலாம் எனக்கும் அழுக அழுகையா வருது எனக்கும் திஸ்ஸு please..:)

Unknown said...

En Samaiyal said...
//அப்போ பொன்னியின் கதி?//


பொன்னி யாரு பூசொட சிஸ்டர் ஆ சிவா ?


// ம்ம்ஹூம்.. ஒரு எழுத்துப் பிழையும் இல்லை:))//

டீச்சர் உக்கு வெடி வைக்குறதுக்கு பத்தி கலையோட கமெண்ட் ஜூம் பண்ணி பாருங்கோ திமிங்கிலமே மாட்டும்ம்ம் :))

March 6, 2012 5:42 AM

//

அவ்வ இது என்ன புது கதைய இருக்கு ...:((((!!!!!
ஆமாம் கலை மிகவும் தெளிவாக கமெண்ட் போடுவார்கள்
நன்றி அக்கா

Unknown said...

punitha said...
//எல்லாம் முன்பு எழுதிய கிறுக்கியவை// யார் சொன்னா இது கிறுக்கல்னு? அழகா எழுதி இருக்கீங்க சிவா. நிஜமான வரிகள் போல இருக்கு.

//எந்தன்
நேசம்
தொடரவும்
இல்லை,

முடியவும்
இல்லை!!!// அப்பிடின்னா ரகசியமா தொடருதுன்னுதான் அர்த்தமாகுது. உண்மையான பிரியம் என்றால் அப்பிடித்தான் இருக்கும் போல.

இன்னும் கிறுக்கல் மீதி இருக்கணுமே? எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. நீங்களா டிஸ்கில போடலைன்னா கேட்டுருவேன்.

March 6, 2012 11:22 அம//



வாங்க வாங்க

நன்றி வாழ்த்துக்கு

விரைவில் தொடரும் மிகவும் பல ஆணிகள்

அக்காமார்கள் பதிவு பக்கம் கூட அதிகம் போக முடிய வில்லை

விரைவில் சந்திக்கிறேன்

என்ன சந்தேகம் ?

நன்றி வருகைக்கு

Unknown said...

Puppykutty :) said...
romba nalla irukku :) alaga irukku :)

March 6, 2012 1:39 பம்//

வாங்க வாங்க பப்பு குட்டி

நன்றி உங்கள் ரசனைக்கு வருகைக்கும்

Anonymous said...

ஆரு அந்த பொன்னி அங்கிள் ஜி ..,....

மீ க்நொஎ one பொன்னி ...அந்த பொன்னிதான் உங்கட பொன்னியா ,.....நாங்கோல் பொங்கலு வைப்போம் எங்கட பொன்னி அரிசில

Anonymous said...

ஆரு அந்த பொன்னி அங்கிள் ஜி ..,....

மீ க்நொஎ one பொன்னி ...அந்த பொன்னிதான் உங்கட பொன்னியா ,.....நாங்கோல் பொங்கலு வைப்போம் எங்கட பொன்னி அரிசில

Anonymous said...

ஆமாம் கலை மிகவும் தெளிவாக கமெண்ட் போடுவார்கள் ////////


மிக்க மிக்க நன்றி

Anonymous said...

siva sankar said...
En Samaiyal said...
//ஆனாலும் ஒரு கொயந்தையைப் போய் அங்கிள்ள்ள்ள் என்பதைத்தான் என்னால பொயுக்க்க்க்க்க முடியுதில்லை:)).. றீச்சர் டிஷ்யூஊஊ பிளீஸ்ஸ்ஸ்:))//


அழகான குழந்தை படங்களா தேடி தேடி சிவா போட்டாலும் இந்த மாதிரி அங்கிள் ள்ள்ள் அப்புடின்னு சொல்லிட்டாங்களே ஒரு பச்சை புள்ளைய போயி. எனக்கும் டிஷ்யு ப்ளீஸ் டீச்சர் :))

March 6, 2012 5:40 AM

//

ஆமாம் கிரிஜா அக்கா எப்படி அப்படி சொல்லலாம் எனக்கும் அழுக அழுகையா வருது எனக்கும் திஸ்ஸு please..:)
//////////////////////////////////

நீங்கள் மட்டும் என்னை அக்கா ஜி சொல்லும்போது எங்கட மனசு எவ்ளோ பாடு பட்டு இருக்கும் ...ஆதுக்குதான் மீ அங்கிள் சொல்லுறேன் ...

Anonymous said...

siva sankar said...
En Samaiyal said...
//ஆனாலும் ஒரு கொயந்தையைப் போய் அங்கிள்ள்ள்ள் என்பதைத்தான் என்னால பொயுக்க்க்க்க்க முடியுதில்லை:)).. றீச்சர் டிஷ்யூஊஊ பிளீஸ்ஸ்ஸ்:))//


அழகான குழந்தை படங்களா தேடி தேடி சிவா போட்டாலும் இந்த மாதிரி அங்கிள் ள்ள்ள் அப்புடின்னு சொல்லிட்டாங்களே ஒரு பச்சை புள்ளைய போயி. எனக்கும் டிஷ்யு ப்ளீஸ் டீச்சர் :))

March 6, 2012 5:40 AM

//

ஆமாம் கிரிஜா அக்கா எப்படி அப்படி சொல்லலாம் எனக்கும் அழுக அழுகையா வருது எனக்கும் திஸ்ஸு please..:)
//////////////////////////////////

நீங்கள் மட்டும் என்னை அக்கா ஜி சொல்லும்போது எங்கட மனசு எவ்ளோ பாடு பட்டு இருக்கும் ...ஆதுக்குதான் மீ அங்கிள் சொல்லுறேன் ...

Anonymous said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறீங்க எங்களைப்பற்றி.. நாங்க ஒண்ணும் சும்மா வரேல்லை.. ஜீன்ஸ் போட்டு, ரீ ஷேட் போட்டு, தோடு, காப்புச் சங்கிலி எல்லாம் போட்டுக்கொண்டு வந்திருந்துதான் கொமெண்ட் போடுறோம் தெரியுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//////////


அவ்வவ்...அக்கா yதிஸ் கொயவேரி

Anonymous said...

athira said...
ஹா..ஹா..ஹா... கலை கலக்கிடீங்க போங்கோ:)) சூப்பர் பின்னூட்டங்கள்.. ஆனாலும் ஒரு கொயந்தையைப் போய் அங்கிள்ள்ள்ள் என்பதைத்தான் என்னால பொயுக்க்க்க்க்க முடியுதில்லை:)).. றீச்சர் டிஷ்யூஊஊ பிளீஸ்ஸ்ஸ்:))////////////////////////////

அப்புடி எண்டால் நான் சிவா வென்றே அழைக்கலாமா .....அதுமட்டுமில்லை அக்கா மீ குயந்தபில்லைகளை வாடா ,போடா எண்டு தான் கூப்பிடுவேன் ...சிவா அண்ணா பயந்துடாதிங்க ,,,உங்களை அப்புடிலாம் சொல்ல மாட்டேன் ..பிகாஸ் மீ சமத்துப் பொன்னாக்கும்

Anonymous said...

பாவம் உங்க மாமா ...அப்பா சாமி முடியல :)
பிச்சிபோடுவேன் பிச்சி ..

Anonymous said...

எதுவரை போகவில்லை
எனியும் போகமாட்டன்
எனக்காக பேபி அதிரா பொண்ணு பாக்குராங்கோ
நீங்க ரொம்ப வாயடி பொண்ணு எண்டு எல்லாம் சொல்றாங்களே (மீ எஸ்கேப் ) உளவு துறை சொன்ன தகவல்

டீச்சர் இந்த குயந்தையும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ./////// மீ ரொம்ப சமத்துப் பொன்னாக்கும் ...மீக்கு அமைதியின் சிகரம் எண்டு பட்டம் கொடுக்கணும் எண்டு பெசிகிரான்கள் ...அதுமட்டுமில்லை தமிழ் அகரதியில் அமைதி என்றப பெயரை எடுத்துப் போட்டு கலை எண்டு போடலாமா எண்டும் ரெசீர்ச் வொர்க் நடக்குதாக்கும்

Anonymous said...

கவிதை நல்லா இருக்கு சிவா! ஊமைக்காதலின் வலி தெரிகிறது வரிகளில்!

Mahi said...

//Anonymous said...

கவிதை நல்லா இருக்கு சிவா! ஊமைக்காதலின் வலி தெரிகிறது வரிகளில்!

March 7, 2012 6:17 AM//

சாரி,பப்ளிஷ் கமென்ட் போட க்ளிக் பண்ணும்போது ஐடென்டி மாறிப் போச்சுது! :)

Unknown said...

கலை said...
ஆரு அந்த பொன்னி அங்கிள் ஜி ..,....

மீ க்நொஎ one பொன்னி ...அந்த பொன்னிதான் உங்கட பொன்னியா ,.....நாங்கோல் பொங்கலு வைப்போம் எங்கட பொன்னி அரிசில

March 6, 2012 7:47 PM

//

யாரவது வாங்களேன் காப்பாத்துங்க காபதுங்க
இந்த தமிழ் கமெண்ட் படித்து என் தமிழ் மறந்து போனது
நீங்க இந்த அரிசில வேணா வையுங்க
அது சாபிட்றது போல இருக்கணும் அது ரொம்ப முக்கியம்
உங்கட தமிழ் போல வேணாம் அவ்வ

Unknown said...

கலை said...
எதுவரை போகவில்லை
எனியும் போகமாட்டன்
எனக்காக பேபி அதிரா பொண்ணு பாக்குராங்கோ
நீங்க ரொம்ப வாயடி பொண்ணு எண்டு எல்லாம் சொல்றாங்களே (மீ எஸ்கேப் ) உளவு துறை சொன்ன தகவல்

டீச்சர் இந்த குயந்தையும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ./////// மீ ரொம்ப சமத்துப் பொன்னாக்கும் ...மீக்கு அமைதியின் சிகரம் எண்டு பட்டம் கொடுக்கணும் எண்டு பெசிகிரான்கள் ...அதுமட்டுமில்லை தமிழ் அகரதியில் அமைதி என்றப பெயரை எடுத்துப் போட்டு கலை எண்டு போடலாமா எண்டும் ரெசீர்ச் வொர்க் நடக்குதாக்கும்

March 6, 2012 8:04 பம்//



ரெசீர்ச் வொர்க் பண்றவங்க தலையில கல்ல எடுத்து போட..;

இது வேறைய நீங்க ஸ்பெல் மிச்டகேஸ் மிய மிய மிய முடியல

Unknown said...

கலை said...
athira said...
ஹா..ஹா..ஹா... கலை கலக்கிடீங்க போங்கோ:)) சூப்பர் பின்னூட்டங்கள்.. ஆனாலும் ஒரு கொயந்தையைப் போய் அங்கிள்ள்ள்ள் என்பதைத்தான் என்னால பொயுக்க்க்க்க்க முடியுதில்லை:)).. றீச்சர் டிஷ்யூஊஊ பிளீஸ்ஸ்ஸ்:))////////////////////////////

அப்புடி எண்டால் நான் சிவா வென்றே அழைக்கலாமா .....அதுமட்டுமில்லை அக்கா மீ குயந்தபில்லைகளை வாடா ,போடா எண்டு தான் கூப்பிடுவேன் ...சிவா அண்ணா பயந்துடாதிங்க ,,,உங்களை அப்புடிலாம் சொல்ல மாட்டேன் ..பிகாஸ் மீ சமத்துப் பொன்னாக்கும்

March 6, 2012 7:57 PM

//

கலை ஆன்ட்டி நீங்கள் எப்பிடி வேணா அழையுங்கோ சாரி கலை அக்கா
ம் சிவா அண்ணாவா அவ்வ உங்களை நான் ஆன்ட்டி என்று சொல்லுறன் நீங்கள் என்னை எப்படி அண்ணா எண்டு அழைக்கலாம்
நீங்க ஸ்பெல் மிச்டகே பொன்னாக்கும் நோ மீ தி சமத்து
நன்றி கலை அக்கா

Anonymous said...

கலை said...
பாவம் உங்க மாமா ...அப்பா சாமி முடியல :)
பிச்சிபோடுவேன் பிச்சி ..

March 6, 2012 8:03 PM

//

உங்கட மாமாவை தான சொன்னிங்க 'பிச்சிபோடுவேன் பிச்சி'' அப்படி என்று
ஓகே ஓகே சாமி எங்க மாமவ காப்பாத்து...:)

Unknown said...

Mahi said...
//Anonymous said...

கவிதை நல்லா இருக்கு சிவா! ஊமைக்காதலின் வலி தெரிகிறது வரிகளில்!

March 7, 2012 6:17 AM//

சாரி,பப்ளிஷ் கமென்ட் போட க்ளிக் பண்ணும்போது ஐடென்டி மாறிப் போச்சுது! :)

March 7, 2012 6:18 அம//



வாங்க மகிமா

நன்றி அந்த அனானி பிரச்சனை enakum உண்டு மகிமா

நன்றி நீங்களும் ஒரு பேரு சொல்றீங்க கவிதைக்கு :)

நன்றி

Unknown said...

பதிவு உலகம் மூலம் எனக்கு நிறைய அக்காமார்கள் கிடைத்து இருக்காங்க அனைவருக்கும் மிக்க நன்றி
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
பதிவு உலகம் மட்டும் என்றி அணைத்து மகளிருக்கும்
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...