Tuesday, September 28, 2010

நினைவுகள்...


கன
நேரம்
இருக்கவிட்டதில்லை...

யோசிக்காமல்
உந்தன்
நினைவுகள்...!

இதுவரை
சிறைப்பிடிக்கப்பட்ட
வார்த்தைகள்
எல்லாம்
விடுதலை ஆகின்றன
என்னை
விட்டு
அகன்ற
நிமிடங்களில்....!

வழிந்தோடும்
எழுத்துக்களில்
உன்
நினைவுகள்...

எல்லாம்
நிறை குடமாய்....
தளும்பாமல்
நிற்கும்
கண்ணீராய்
என்னுள்.

4 comments:

Anonymous said...

என்ன சிவா ஒரே சோகமா இருக்கு???

சந்தோசமாவும் கொஞ்சம் எழுதலாமே..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice one

Unknown said...

@இந்திரா
ம் சந்தோசமா அடுத்த பதிவில சந்திப்போம்...
வருகைக்கு மிக்க நன்றி இந்திரா

@அப்பாவி
நன்றி அக்கா..
தங்கள் கருத்துக்கு.


@இமா
வருகைக்கு சிரிப்புக்கு நன்றி..

Anonymous said...

//எல்லாம்
நிறை குடமாய்....
தளும்பாமல்
நிற்கும்
கண்ணீராய்
என்னுள்//

VERY NICE.

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...