Monday, August 2, 2010
தென்பாண்டிச் சீமையில
தென்பாண்டிச் சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ.
வளரும் பிறயே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே..
தென்பாண்டிச் சீமையில
தேரோடும் வீதியில
மான் போல வந்தவனை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறயே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே..
Subscribe to:
Post Comments (Atom)
சில வருடங்களுக்கு முன்....
என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...
-
எல்லாரும் வாங்க வாங்க சாக்லேட் எடுத்துக்கோங்க அட நிறைய எடுத்துக்கோங்க ஓகே எதுக்கு சாக்லேட் கொடுத்தேனா இன்று தேதியில் ...வருடங்களுக்கு முன்ப...
-
குட்டிவாசகம்: பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை. பிரச்சனையே இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை. இப்படித்தான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருக்கிறது இர...
-
முயற்சித்து நடந்து கொண்டு இருக்கிறேன் புதிய பாதை நோக்கி அங்கும் ரெட்டை கோடுகளாய் ரயில் தண்டவாளம் எது வரை போகும்.... பூ ஒன்றுக்கு உனது புன்ன...
4 comments:
படம் பார்க்க மனசு தாங்கல. டிஷ்யூ ப்ளீஸ். ;(
Cute baby!
@ priya.
thank you..(its me)
இமா said...
படம் பார்க்க மனசு தாங்கல. டிஷ்யூ ப்ளீஸ். ;(..
no no cry...
Post a Comment