Wednesday, July 28, 2010

(வெண்பா)






மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே

உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்

மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை

உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

(மார்கழி )



பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்

புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்

நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்

நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்

வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்

வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்

காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(மார்கழி)

(வெண்பா பாடி வரும் வண்டுக்கு

செந்தேன் தந்துவிடும் சிறுபூககள்

கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு

சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை

கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை

சுதந்திர வானில் பறந்ததுமில்லை

சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை

சாலையில் நானாகப் போனதுமில்லை

சமயத்தில் நானாக ஆனதுமில்லை

ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை

(மார்கழி)

(வெண்பா)

எந்தன் மனது அறியுமே





எனக்குப் பிடித்த பாடல்
எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த)

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும்போது
நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

(எனக்குப் பிடித்த)

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்
அன்பிலே நணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைகிறாய்

(எனக்குப் பிடித்த)

கண்ணுக்குத் தெரியாமல்




குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திறையின் பின் நிற்கின்றாய் கண்ணா- உன்னை
மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா

யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

Tuesday, July 27, 2010

அடடா


அடடா மழடா அட மழடா

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா புயல் மழடா

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா புயல் மழடா

மாறி மாறி மழை அடிக்க மனசுகுள்ள குட புடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு

என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா புயல் மழடா

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வைச்ச
மழைக்கு ஒரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ள தேடி பாரு

மந்திரம் போல இருக்கு புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோசம ஆடுது இங்கே

உன்னை போல வேறாரும் இல்லை
என்னை விட்டா வேறாரு சொல்ல
சின்னச் சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்னை அனுப்பி வச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவளை படைச்சு வச்சான்
பட்டாம் பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நிண்ணு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னு புட்ட கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா அனல் மழடா

அடடா மழடா அட மழடா
அழகா சிரிச்சா அனல் மழடா

பின்னி பின்னி மழை அடிக்க மின்னல் வந்து குட புடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழை கூட சுடாச்சு

குடையை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேணாம்
அணையை போட்டு யாரும் என் மனச அடைக்க வேணாம்

கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு…

Saturday, July 24, 2010

அப்படி போடு....

enaku piditha padalgalil ethvum ondru...

அப்படி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்படி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே

உன்னோட ஊரு சுத்தி உப்பு மூட்டை ஏறிக்கிறேன்
உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்
இந்த நடை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏய் இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
(அப்படி போடு..)

ஓ என் மனசிலே நீ நினைக்கிறியே
ஏய் அழகாக என் கனவிலே நீ முழிக்கிறியே
ஏய் அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே
இது நிஜம்தானா

என் உசுருல நீ துடிக்கிறியே
ஏய் அழகி என் வயசுல நீ படுத்துறியே
ஏய் மெதுவா என் கழுத்துல நீ மணக்கிறியே
இது அதுதானா

உன்னை பார்த்த சந்தோஷத்தில்
ரெண்டு மடங்கா பூத்திருந்தேன்
உன்னை தொட்ட அச்சத்திலே
மூனு தொடரா வேர்த்திருந்தேன்

உன்னோட கண்ணங்களை காக்கா கடி நான் கடிக்க
என்னோட காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க
இந்த வயசு போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
(அப்படி போடு..)

திக்க வைக்கிர திணர வைக்கிறியே
நீ மெதுவா விக்க வைக்கிற வியர்க்க வைக்கிறியே
நீ என்னத்தான் பத்த பைக்கிற பதங்க வைக்கிறியே
இது முறைதானா

திக்க வைக்கிர செவக்க வைக்கிறியே
நீ ஜோரா சொக்க வைக்கிற சுழலவைக்கிறியே
நீ அழகா பத்த பைக்கிற பதங்க வைக்கிறியே
இது முறைதானா

ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ளே
ஊசி நூலும் கோர்குதடி
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம்
பத்து நிலவு தெரிக்குதடி

நை நைனு ஆடிக்கிட்டு
ஒன்னோடு நானும் வரேன்
நை நைனு பேசிக்கிட்டு
உன் கூட சேர்ந்து வரேன்
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
(அப்பட் போடு..)

படம்: கில்லி
இசை: வித்யாசகர்
பாடியவர்கள்: கேகே, அனுராதா ஸ்ரீராம்

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...