Thursday, March 17, 2011

நாங்களும் கவிதை எழுதுவோம்ல



முஸ்கி :

நாங்களும் கவிதை எழுதுவோம்ல...நட்புக்காக ஒரு சின்ன...


கடவுள்
எல்லா இடமும் இருக்க முடியாது என்பதால்
அன்னையைப் படைத்தான்
முதல் அறிவைக் கொடுக்க தந்தையும்
தொடரும் அறிவைக் கொடுக்க குருவையும் கொடுத்தான்
இவர்கள் அனைவரும்
எப்போதும் என்னுடன் இருக்க முடியாது என்பதால்
உனது நட்பை படைத்தான்
இறைவன் ...

இதயத்தில்
இடம்
கொடுப்பவர்கள்
காதலர்கள் …

இதயத்தையே
இடமாக
கொடுப்பவர்கள்
நண்பர்கள் …
(இந்த கவிதை நான் எழுத வில்லை ...)


நட்பு போல ஒரு இதயம் கொடுத்த
இறைவனுக்கு நன்றி...

டிஸ்கி :
இந்த உலகத்தின் அனைத்து உயிர்களும் நட்பில்தான் வாழ்கின்றன...

பிராத்தனைகள்:
கடந்த வாரத்தில் ஏற்பட்ட சுனாமியில்
இறைவனிடம் சேர்ந்த மனித உயிர்களுக்கு அவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்...

எதுவும் நிரந்தரம் இல்லா உலகில்
எனக்கு கிடைத்த
அனைத்து நட்புகளும்
நலமாய் இருக்க
நிரந்தரமாய்
வேண்டுகிறேன்.

என்றும் நட்புடன்
உலகத்தின் ஒரு மூலையில்
...

சில வருடங்களுக்கு முன்....

என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை  வேண்டாம் என என்னை மாற்றிக்கொ...